Future is going to be green எதிர்காலம் மிக பசுமையாக இருக்கும்
Village G ovt school students make seed balls and eco bricks கிராமத்து அரசு பள்ளி மாணவர்கள் செய்த விதை பந்துகளும் நெகிழி கற்களும் இந்தியாவில் எதிர்பார்க்கும் காடுகளின் நிலப்பரப்பின் அளவு 33% . இன்று 15-16% மட்டுமே வனங்கள் இருப்பதாக கூறப்படும் காலக்கட்டத்தில் பெரியவர்கள் அழிப்பதில் அதிக மும்முரம் காட்ட ஆனால் சிறுவர்கள் தங்கள் எதிர்காலம் மிகவும் பசுமையாக இருக்க வேண்டும் என்ற முயற்சியை சிறுவர்களுக்கே உரித்தான உற்சாகத்துடன் செய்து நம்பிக்கை அளித்தனர். Forest cover in India is expected to be 33% of the land mass to fight climate change. Today when we are facing the grim situation of only 15 to 16% forest cover, elders are bent upon to remove the further cover which the young kids with their jubilant enthusiasm attempting to get the greenery back gives lots of hopes for the future. உற்சாகத்தின் ஊற்றுக் கண் சிறுவர்கள், அதிலும் கிராமத்து அரசு பள்ளிக் கூடத்தில் மடை திறந்த ஊக்கத்திற்கு நாமும் நமது கிராமத்தை பசுமையாக்க கிடைத்த வாய்ப்பை குழந்தைகளுக்கே உள்ள மகிழ்...