Posts

Showing posts with the label river

Lord Krishna's environmental message கிருஷ்ணரின் சுற்றுசுழல் செய்தி

Image
  On this day when whole of the world , celebrates the birth of Lord Krishna, The Avatar's biggest message is to worship the Hill. By lifting the Govardhana Hill, dark skinned cow herd boy emphasized that the people residing in plains should always worship the hills first than any other form. இன்று பகவான் கிருஷ்ணனின் பிறந்தநாளை உலகமே கொண்டாடும் வேளையில், கிருஷ்ண அவதாரத்தின் மிக முக்கிய செய்தியே மலைகளை வணங்க வேண்டும் என்பதே. அந்த கறுத்த நிற மாடு மேய்க்கும் சிறுவன் கோவர்த்தன் கிரியை தன் சுண்டு விரலின் மூலம் தூக்கியதே தரையில் வாழ்பவர்கள் மலையையே முதலில் வணங்கும் வேண்டும் என்று உணர்த்தவே. Till today, Humans doesn't have a technology to build a natural hill. Hence we don't have any right to destroy the hills which we cannot recreate. As Responsible Citizens on this Planet, it is high time, we need to explore alternative natural options for building houses without destroying hills. All the sand, gravels, stones, cement, M-Sand, P-Sand are made from rocks in the Hill. So if we w...

Thenpennai River Rejuvenation - Malamanjanur Hill Greening

Image
  I nitially we planned to dig only the pits on the hills on October 3 rd.  But Nature invited us at the down hill with a pleasant drizzle.  When we were hesitating to climb on the hill when it was wet, sky immediately cleared and weather became bright. The Forest Way , Tiruvannamalai , an organisation into tree planting on Tiruvannamalai hill, helped us with Banyan & Peepul tree saplings. That Organisation's Mr. Kartik & wild life photographer Mr. Kumar helped us in getting us the saplings. . They also shared their experience in preventing the fire from destroying the saplings as they do in the Annamalai hill. F or the last three years the Youth of Malamanjanur have now become a society as " Green Malamanjanur Responsible Youth association " and helped us this year too in tree plantation. V olunteers from Thandrampattu Shaka of RSS , Mr. Partha sarathy, Mr. Soundarajan, Mr. Murali & Mr. Venmani volunteered to help us in pit digging, trees planting and b...

Krishna janmashtami Nature Protection day

Image
  Krishna Janmashtami  Nature Protection day Message of the Dark Cow Herd boy is to worship thy Nature, Worship the Hill  ( Govardhana meaning - hill which gives food to the Cows ) Plant trees on the Hill to Rejuvenate the Rivers & bring in fertility & prosperity to the Earth, the soil .  

Worship thy Nature இயற்கையை கொண்டாடுவோம்

Image
மலை மரம் மழை முருகன் ஓளியில் பிறந்தவனே ஒலியை ஓதியவனே ஆறாகி வா ஆராதிக்கவா https://www.pillaicenter.com/blog/muruga-warrior-of-victory/ ஆறுமுகம் கொண்டவனை மலை ஏறுமுகம் கண்டேன் குன்று தோறும் தளிர் மரமாய் நின்றிருக்கும் அழகா பாது குகை மலேசியா Batu Caves Malaysia பாலையில் ஆவியாகி பால்வெளியில் மேகமாகி குன்றின் உச்சியில் மரமாகி குளிர்வித்த குமரா குறிஞ்சியில் ஒடையாகி மருதத்தில் ஆறாகி முல்லையில் பயிராகி நெய்தலில் ஏரியாகி பன்முகம் காட்டும் கந்தா shanmuga river dam ஷண்முக நதி அணை  திருமலையிலும் உன் வாசம் திருவண்ணாமலையும் உன் திருப்புகழ் பேசும் அருணையே உன் உருவம் கருணையே நின் வடிவம் அரக்க குணம் கொண்டவனும் மரமாகி நின்றதால் இரக்க குணம் கொண்டு ஆட்கொண்ட பரம்பொருளே குன்றெங்கும் குடிக்கொண்டாய் குறத்தியையே மணங்கண்டாய் குன்றை தொழுதவனேயே குணமாக்குகின்றாய் ஆரை தொழுவதென்று அறியாமல் அலைகின்றோம் ஆறையே தொழ ஆறுமுகம் ஆனாயோ குறத்தி கரம் பற்ற ஆனையான உன் அண்ணன் அண்ணன் மலையிலும் அடைபட்ட காவிரியை க...

விதை பந்து விதைத்தல் மலைமஞ்சனூர் 10 நவம்பர் 2019

Image
  மலைகள் தோறும் மரங்கள் திட்டம் விதை பந்து விதைத்தல் மலைமஞ்சனூர்  10 நவம்பர் 2019 திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் இருக்கும் மலைமஞ்சனூர் கிராமத்தில் உள்ள மலையில் உள்ளூர் கிராம மக்கள் உதவியுடன் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சார்பில் 3500 விதை பந்துகள் மலை மீது தூவுவதல் மற்றும் மண் கண்டம் வாட்டம் இருக்கும் இடங்களில் நடப்பட்டது. தண்டராம்பட்டு வட்டத்திலேயே மரங்களே இன்றி அதிகம் பாறைகளுடன் வெறும் புற்களாகவே காட்ட்சியளிக்கும் ஒரு மலை. அதுவும் வருடாவருடம் இங்கும் வளரும் மஞ்சம் பில்லை பறிப்பதற்காக இந்த மலையில் தீ மூட்டி மலையில் இயற்கையாகவே வளரக்கூடிய மரங்களை கூட தீயினால் எரிந்து வாடிவிடுகின்றன. இதனாலேயே இந்த மலையை பசுமையாக்குவதே ஒரு சவாலாக ஏற்று பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் களமிறங்கியது.  இதற்காக உள்ளூர் மக்கள் பலரை தொடர்பு கொண்டு மலையின் மீது மரங்கள் வளர்க்க வேண்டிய அவசியத்தை பலருக்கும் எடுத்துரைத்தோம்.  இதில் இளம் விவசாயி திரு. செல்வ குமார் மற்றும் அவரின் நண்பர்கள் அவர்கள் ஊரில் இருக்கும் இயற்கை கொடுத்த வரமான மலையை பயன்படுத...

மலைகள் தோறும் மரங்கள் Trees on Every Hill

Image
மலைகள் தோறும் மரங்கள்  மழை மேகங்கள் குளிர்ந்த மலைகளை நோக்கியே நகர்ந்து அங்குதான் பனித்துளிகளாக இறங்கி ஓடைகளை உற்பத்தி செய்கின்றன. மலைகளை குளிர்விக்க மரங்களாலேயே முடியும்  பல ஓடைகள் ஒன்றாக சேர்ந்து தான் ஆறுகள் பெருகி ஓடுகின்றன. உலகத்தில் உற்பத்தியாகும் ஆறுகளில் அதிகபட்சம் மலைகளிலேயே உற்பத்தியாகின்றன. Rain Clouds always condense on cooler hills. Trees can only cool the hills. Rain clouds condense on hills as dew & flow down as rivulets. many rivulets combine to make a river. Majority of the rivers in the world originate from the hills only.