Posts

Showing posts with the label சென்னை

சென்னை வெள்ளம் சொல்லும் பாடம் நகர் விட்டு நகர்

Image
  மீண்டும் சென்னையில் வெள்ளம் மீளுமா  நகரம் ??? 2015 பிறகு மீண்டும்  அதே டிசம்பர் 4, ஆனால் வருடம் மட்டும் 2023.  நகரெங்கும் வெள்ளம் , வீடுகளுக்குள் தண்ணீர் , மக்கள் அவதி, பொருட்கள் சேதாரங்கள் , பாதித்த  வாழ்வாதாரங்கள், சலிப்புடன் மீண்டும்  தொடரும்  நெருக்கடி மிகு நகர வாழ்க்கை. மூன்று மாதத்தில் பெய்ய  வேண்டிய  மழை மூன்று நாட்களுக்குள் பெய்கிறது. புதிய தலைமுறை தொ.கா. காணொளி லிங்க்  https://youtu.be/SU8ACs-pfBU?si=QX24D28a_K24ofLj நம்மாழ்வார் அய்யா  அன்றே  சொன்னார். " இனி   புயல் மழை  தான் பருவ மழை கிடையாது " என்று.  புயல் மழையை தவிர்ப்பது எப்படி ?? தமிழரின் வாழ்வியல் முறைப்படி வந்த சொலவடை " மாதம்  மும்மாரி மழை ". ஆனால் இன்று  மாதம்  மும்மாரி பெய்கிறதா ??? இல்லை . ஏன் பெய்வதில்லை ??  பருவமழை பெய்ய  அடிப்படை தேவை நாட்டில்  உள்ள மலைகள்  அனைத்திலும் அடர்ந்த மரங்கள் மூடிய புற்களை கொண்ட  அடர்வனம்.  ஒவ்வொரு மரமும் தனது இலைகளில் பல இலட்சம்  லிட்டர்  தண்ணீராய் சேமிக்...