Posts

Showing posts with the label forests

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Image
  மலையோர கிராமங்களில் , வனங்களுக்கு அருகே இருக்கும் கிராமங்களிலும் விவசாயிகள் அதிகம் சந்திக்கும் சவால்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் பயிர்களை காட்டு விலங்குகள் -காட்டு பன்றி, மான்கள், குரங்குகள், மயில்கள் போன்றவைகளும் மற்றும் பெரிய காடுகள் அருகே இருக்கும் வயல்களில் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளும் பயிர்களை சேதப்படுத்துகின்றன. காட்டு விலங்குகள் காடுகளில் போதிய உணவில்ல்லாததால் தான் பெரும்பாலும் காடுகளுக்கு அருகே இருக்கும் வயல்களுக்கு உணவு தேடி வருகின்றன. இதனால் காட்டு விலங்குகளுக்கு நிரந்தரமாக உணவு கிடைக்க பல வகையான பழ மரங்களை வளர்க்கும் முயற்சிகளை தொடர்ந்து பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் முயன்று வருகிறது. கடந்த 30 நவம்பர் 2025 அன்று திருவண்ணாமலை மாவட்டம், மேல்பாச்சார் கிராமம் திரு தம்பி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மலையில் இருந்து ஓடி வரும் மழை நீரை தேக்குவதற்காக கட்டப்பட்டுள்ள்   கசிவு நீர் குட்டையில்  பழ மரக் கன்றுகளை நட்டோம்.  இயற்கை ஆர்வலர் திரு ரமேஷ் அனுமகொண்டா அவர்கள் இந்த மரக் கன்றுகளை ஏற்பாடு செய்தார். மா பலா கொய்யா நெல்லி சிறு நெல்லி மாத...

Hill Fires complaint and Response from Director Environment

Image
  மலைகளுக்கு தீ பற்றிய புகாரும்  சுற்று சூழல்  இயக்குனரின் பதிலும்  Responsible Citizens iYakkam submitted our petition to draw the attention of the Environment Secretary & Director -Environment & Climate change  & has received response from the Director. They have also forwarded it to DFOs of Namakkal Division, Salem Division, Dharampuri Division, Tiruvannamalai South Division & Krishna Giri Division. கடந்த சில  மாதங்களுக்கு முன் தமிழகத்தில் கிழக்கு  தொடர்ச்சி மலைகளில் பல குன்றுகளிலும் மனிதர்களால் செயற்கையாக மூட்டப்பட்ட தீ குறித்த பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சார்பாக அளித்த மனுவிற்கு சுற்றுப்புற சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறையின் இயக்குனரிடமிருந்து பதில் வந்துள்ளது.  அவரின் கடிதத்தை நாமக்கல் , சேலம் ,தருமபுரி , திருவண்ணாமலை தெற்கு , மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர்களுக்கு நமது புகாரை மேல் நடவடிக்கை எடுக்க அனுப்பியுள்ளார்கள். பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் மனுவின் சாராம்சம் Responsible Citizens iYakkam Petitions' su...