Posts

Showing posts with the label MGNREGS

Hill Tree Rain Tiruvannamalai மலை மரம் மழை திருவண்ணாமலை

Image
Tree Planting Preparations for the Monsoon   மழைகாலத்தில் மரங்கள் நட தயாரான நிகழ்ச்சி F or the forthcoming North East Monsoon in Tamilnadu between September to December 2021, Responsible Citizens iYakkam (RCi)  in consultation with Rural Development & Panchayati Raj Department (RDPRD ) identified the hills for tree plantations at Melpachar & Malamanjanur Villages in Tiruvannamalai District. வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழைக் காலமான செப்டம்பர் முதல் டிசம்பர் 2021 வரையிலான மாதங்களில் மேல்பாச்சார் மற்றும் மலைமஞ்சனூர் கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆலோசனைப்படி மலைகளில் மரக் கன்றுகள் நடும் இடங்களை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் அந்த கிராமங்களின் இளைஞர்கள் குழுக்களுடன் இணைந்து தெரிவு செய்தது. O n the occasion of World Environment Day, Block Development Officer (BDO) Mr. Amirta Raj visited Melpachar on 5th June 2021.  இதன் பொருட்டு உலக சுற்றுபுற சூழல் தினமான 5 ஜூன் 2021 அன்று தண்ட் ராம்பட்ட வட்ட வளர்ச்சி அலுவலர் திரு அமிர்த ராஜ் அய்யா அவர்கள் ம...

Preparation for Tree Planting during NE Monsoon

Image
  மே ல்பாச்சார் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் 21,22, 23 மே 2021 மூன்று நாட்கள் பெய்த மழையை பயன்படுத்தி வரப் போகும் வடக்கிழக்கு பருவ மழைக்காலத்தில் (செப் - டிசம்பர் 2021) மரங்கள் நடுவதற்கு முன்னேற்பாடாக பெருமாள் அப்பன் கோவில் எதிரே இருக்கும் மலைக்குன்றில் மரங்களுக்காக குழி எடுக்க முதற் கட்ட அடையாள எல்லைக்காக சில குழிகளை இரண்டு அடி ஆழத்திற்கு எடுத்து பசுமை பாச்சார் பொறுப்புள்ள இளைஞர்கள் சங்கம் தலைவர் திரு வெங்கடேஷ் மற்றும் செயலாளர் திரு ஜெகதீஷ் மற்றும் இளைஞர்கள் குழிகள் எடுத்துள்ளனர்.   இதனை போன்று ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக 100 நாள் வேலை திட்ட பணியின் மூலம் 500 குழிகள் எடுக்க திட்டமிட்டு வருகிறோம். இந்த மலையின் ஒரு பகுதியை இந்த வருடத்தின் பருவமழையில் ஒரு அடர்த்தியான காட்டினை உருவாக்க முயன்று வருகிறோம். இளைஞர்களுடன் கிராம பொது மக்களும் இணைந்து மரங்கள் நட்டு, வளர்த்து, பாதுகாத்து  கிராமத்தில் பசுமையை கூட்ட வருமாறு அன்போடு அழைக்கிறோம். இந்த நிகழ்வின் போது 21.5.21 அன்று உடல நீத்த மரங்காவலர் திரு. சுந்தர்லால் பகுகுணா அவர்களின் நினைவாக ஐந்து புங்கன் மரக்கன்றுகள் 23.5.21 அ...