Posts

Showing posts with the label கிராமத்து பள்ளி

Responsible Teacher Award 2022

Image
" பொறுப்புள்ள ஆசிரியர் " விருது  26. மார்ச்.2022 அன்று பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம், திருவண்ணாமலை மாவட்ட வட்டார கல்வி அலுவலர்   திரு. கு. அரவிந்தன் , திருவண்ணாமலை மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கத்தின் கௌரவ தலைவர்   திரு. ஜெகம் ராதாகிருஷ்ணன் , பொ. கு. இயக்கத்தின் சூழலியலாளர்   திரு. சங்கர ராமன்  ஆகியோர் முன்னிலையில்  குபேர பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. சரஸ்வதி   அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர்.   On this Special day, 26th March 2022, Responsible Citizens iYakkam ( RCi ) presented RESPONSIBLE TEACHER award to Kubera Pattinam Panchayat Middle School, Head Mistress Smt. G. SARASWATHI through the hands of the District Eduction Officer Mr. Aravindan, Honorary President of Maram Vallapor Sangam, Tiruvannamalai Sri. J. Radha Krishnan & Environmental Coordinator of RCi Sri. S. Sankar Raman. Responsible Teacher with her responsible Family & DEEO பொறுப்புள்ள ஆசிரியர்களை அங்கரிக்க வேண்டிய அவசியம்: Need for Recoginizing Res...