Worship thy Nature இயற்கையை கொண்டாடுவோம்
மலை மரம் மழை முருகன் ஓளியில் பிறந்தவனே ஒலியை ஓதியவனே ஆறாகி வா ஆராதிக்கவா https://www.pillaicenter.com/blog/muruga-warrior-of-victory/ ஆறுமுகம் கொண்டவனை மலை ஏறுமுகம் கண்டேன் குன்று தோறும் தளிர் மரமாய் நின்றிருக்கும் அழகா பாது குகை மலேசியா Batu Caves Malaysia பாலையில் ஆவியாகி பால்வெளியில் மேகமாகி குன்றின் உச்சியில் மரமாகி குளிர்வித்த குமரா குறிஞ்சியில் ஒடையாகி மருதத்தில் ஆறாகி முல்லையில் பயிராகி நெய்தலில் ஏரியாகி பன்முகம் காட்டும் கந்தா shanmuga river dam ஷண்முக நதி அணை திருமலையிலும் உன் வாசம் திருவண்ணாமலையும் உன் திருப்புகழ் பேசும் அருணையே உன் உருவம் கருணையே நின் வடிவம் அரக்க குணம் கொண்டவனும் மரமாகி நின்றதால் இரக்க குணம் கொண்டு ஆட்கொண்ட பரம்பொருளே குன்றெங்கும் குடிக்கொண்டாய் குறத்தியையே மணங்கண்டாய் குன்றை தொழுதவனேயே குணமாக்குகின்றாய் ஆரை தொழுவதென்று அறியாமல் அலைகின்றோம் ஆறையே தொழ ஆறுமுகம் ஆனாயோ குறத்தி கரம் பற்ற ஆனையான உன் அண்ணன் அண்ணன் மலையிலும் அடைபட்ட காவிரியை க...