திருவண்ணாமலை மரம் வளர்ப்போர் சங்க நிறுவனர் திரு ஜெகம் இராதாகிருஷ்ணன் இன்று விதையானார்
தன் வாழ்நாள் முழுவதும் மரங்களே மூச்சாக வாழ்ந்த பலர் மனதிலும் மரங்கள் நட தூண்டிய, திருவண்ணா மலை மாவட்டத்தில் பல கிராமங்களிலும் மரங்கள் நட்ட அய்யா இன்று தானும் விதையானார். அவர் நினைவையும் அவர் பணியையும் அவர் நட்ட மரங்கள் பறை சாற்றும். பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் Responsible Citizens iYakkam 1st Nov 2023