திருவண்ணாமலை மரம் வளர்ப்போர் சங்க நிறுவனர் திரு ஜெகம் இராதாகிருஷ்ணன் இன்று விதையானார்

 



தன் வாழ்நாள்

முழுவதும் மரங்களே

மூச்சாக வாழ்ந்த 

பலர் மனதிலும்

மரங்கள் நட 

தூண்டிய, 

திருவண்ணாமலை 

மாவட்டத்தில்

பல  கிராமங்களிலும்

மரங்கள் நட்ட

அய்யா இன்று

 தானும் 

விதையானார்.

அவர் நினைவையும்

அவர் பணியையும்

அவர் நட்ட மரங்கள்

பறை சாற்றும்.


பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்

Responsible Citizens iYakkam 1st Nov 2023

 

Comments

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students