Posts

Showing posts from December, 2020

Responsible Rivers

Image
  பொறுப்புள்ள ஆறுகள்     ( English Version below the Tamil Version ) ஆறுகளை மீட்டெடுப்பதின் மூலம் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க முடியுமா ???   ஆறுகள் வெறும் தண்ணீரின் ஓட்டம் மட்டும் அல்ல.   அது என்றும் ஒரு நாகரீகத்தின் உயிரோட்டம். உலகத்தின் அனைத்து நாகரீகங்களும் ஒரு நதிக்க்ரையில் தான் ஆரம்பமாகியுள்ளது. சிந்து சமவெளி நாகரீகம், நைல் நதி நாகரீகம், கங்கை, காவிரி, வைகை, தாமிர பரணி என்று அனைத்தும் நாகரீகங்களின் தொட்டில்களாக இருந்து வருகின்றன.   ஒடும் ஆறுகள் இயற்கையின் வளத்தின் அடையாளங்கள். அவை நிலத்திற்கு வளங்களை கொடுத்து வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் உணவின் ஆதாரமாக விளங்குகிறது. இயற்கையின் வளங்கள் கூடக் கூட மனிதர்களின் மற்றும் அனைத்து உயிரினங்களின் பரிமான வளர்ச்சியும் கூடி அனைத்து இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழுவதற்கு வழிச் செய்கிறது. ஆனால் இயற்கையின் வளங்களை மனிதர்களால் சுரண்டப்படப்பட உலகில் பல்வேறு விதமான மோதல்களும் அதனால் அமைதியின்மையும் போர் போன்ற கிளர்ச்சிகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் பல நாடுகளில் மனிதர்களும் விலங்குகளு...

Malamanjanur Banyan pothu planting

Image
மலைமஞ்சனூரில் ஆலம் போத்து மரங்கள் Malamanjanur Banyan pothu planting   Dec 10 , 2020 போன வருடம் மலைமஞ்சனூர் மலையில் விதை பந்துகள் தூவினோம்.  அப்போதே விதை பந்துகளை காட்டிலும் போத்து மரக் கன்றுகள் நட்டு வளர்த்தால் மலையை விரைவில் முழுமையாக பசுமையாக்கி விடலாம் என்று கிராம இளைஞர்களிடம் சொல்லி இருந்தோம். Last year we sowed seed balls on this hill. That time itself we decided that Pothu trees are the best option for this hill to make it greener in shorter period of time. (  https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2019/11/10-2019.html ) இந்த ஊரின் பேருந்து நிறுத்தத்தின் பெயர் "அரச மரம் " ஆனால் அங்கே ஒரு பெரிய ஆலமரம் தான் இருக்கிறது. நமது நண்பர்கள் அந்த ஆலமரத்தில் கிளை வெட்டுவதற்கு சென்ற போது பலரும் இது போல் கிளைகளை வெட்டி நட்டால் மரங்கள் வளராது என்று இந்த இளைஞர்களை பயமுறுத்தியுள்ளனர். இருப்பினும் முயற்சி செய்வதில் தப்பில்லை என்று நான்கு மரக் கிளைகளை சிமென்ட் பைகளில் மண் இட்டு நட்டு தண்ணீர் விட்டு வந்துள்ளனர்.  முருகன் கோவில் இருக்கும் குன்றில் வளர்ந்த ப...