Posts

Showing posts from September, 2021

ஆறா தேனீரா

Image
  ஒரு எளிமையான செய்கை மழை பொழிவை அதிகரிக்கும். தேனீர் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆனால் அதுவே அடிப்படை தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் என்றால் நம்ப முடிகிறதா ??? ஆங்கிலேயர் இந்தியாவிற்கு  வருவதற்கு முன்னால் உலகத்தில் இன்று அதிக மழை பெய்யும் இடமாக சொல்லப்படும் சிரபுஞ்சியை காட்டிலும் நமது நீலகிரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து வந்தது. ஆனால் இன்று நீலகிரியின் அடிவாரத்தில் இருக்கும் கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது போலத்தான் டார்ஜீலிங்கிலும் மற்ற அசோமின் தேயிலை தோட்டங்களிலும்.  சமீபத்தில் இலங்கையில் உணவு பற்றாக்குறை என்ற செய்திகள் வருகின்றன.  சிலோன் தேயிலை மிக பிரசித்தி பெற்றது. பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆனால் மலைகளில் பல ஆண்டுகளாக தேயிலை தோட்டங்கள் செயல்படுவதால் மழை பொழிவு குறைந்து,  விவசாயம் குறைந்து,  உணவு பொருள் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. சீனாவின் பொருளாதாரத்தின் அடிப்படையான தேயிலை வியாபாரத்தை குலைக்க தெற்காசியாவில் ஆங்கிலேயர் தெற்காசியாவில் பல இடங்களில் தேயிலையை அறிமுகப்படுத்தினார்கள்.  ஜப்பானின் தேயி...

stop drinking tea Revive a river

Image
A simple solution yet may sound ridiculous to many lovers of Tea. Yes Tea gives you a refreshing, rejuvenating feeling but Tea estates on Hills are the reason for fall in Rain fall across many states.  Reason is simple. Before British arrived in India, Nilgiris Mountains in western ghats used to receive highest rainfall even higher than the most wettest place on Earth, Chirapunji in Meghalaya. Today the Coimbatore district at the foot hills of Nilgiris is reeling under severe water scarcity. Same case with Darjeeling and many Assam (Asom) tea estates. Very recently there are reports coming from Sri Lanka that there is a concern in food shortage. Reason Ceylon Tea is world famous and exported world wide. But continuous exploitation of Hills for Tea has caused severe reduction in Rainfall in the Island country. British, to destroy the Chinese economy , then a Tea Monopoly, introduced Tea cultivation in many parts of Asia. Japanese Tea Culture may be the root cause of repeated Tsunam...

Ma Ra MaNam

Image
  அண்ணாமலையில்  ம ர மண ம்  வீசட்டும் திருவண்ணாமலை காந்தமாய் பலரையும் ஈர்த்த ஈர்கின்ற ஒரு ஊர், திருத்தலம். திருவண்ணாமலை , இயற்கையின் ஐந்து வித வெளிபாடுகளில் தீ யின் உருவாக்கமாய் , பஞ்சபூத தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.   சைவ நெறியோரையும் தாண்டி உலகத்தில் ஏகாந்தத்தை விரும்பும் பலரையும் ஒன்றாக குவிய காரணமாய் இருக்கும் ரமண மகரிஷி, உலகத்தின் மலைகளுக்கெல்லாம் மூத்த "திரு அண்ணன்" மலையின் மகத்துவத்தை உலகம் முழுவதும் உணர பரவ மலையே எடுத்த அவதாரமாகவே பார்க்கப்படுபவர்.  அருணாசலம் என்கிற அசையா நெருப்பின் தாக்கம் மலையின் அருகே இருக்கும் அனைவரையும் தாக்குகிறது. மரங்களில்லாமல் இந்த அருணாசலம் வெறுமையாக இருப்பதை பிரதிபலிக்கவே திரு இரமண பகவான் வெறும் கோவணம் மட்டுமே உடுத்தி "தன்"னிலையை வெளிப்படுத்தியதாக நாம் கருத வேண்டியுள்ளது.  அண்ணாமலையார் திருக் கோயிலின் தல விருட்சமாக (மரமாக) இருப்பது மகிழ மரம். அதாவது இந்தக் கோவில் மகிழ மரக்காட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.   அருணாசலேசுவரர் உள்ளம் குளிர வேண்டு மென்றால் அவர் "மகிழ" அண்ணாமலையெங்கும் மகிழ மரக் காடாய் ம...