Posts

Hill Fires complaint and Response from Director Environment

Image
  மலைகளுக்கு தீ பற்றிய புகாரும்  சுற்று சூழல்  இயக்குனரின் பதிலும்  Responsible Citizens iYakkam submitted our petition to draw the attention of the Environment Secretary & Director -Environment & Climate change  & has received response from the Director. They have also forwarded it to DFOs of Namakkal Division, Salem Division, Dharampuri Division, Tiruvannamalai South Division & Krishna Giri Division. கடந்த சில  மாதங்களுக்கு முன் தமிழகத்தில் கிழக்கு  தொடர்ச்சி மலைகளில் பல குன்றுகளிலும் மனிதர்களால் செயற்கையாக மூட்டப்பட்ட தீ குறித்த பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சார்பாக அளித்த மனுவிற்கு சுற்றுப்புற சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறையின் இயக்குனரிடமிருந்து பதில் வந்துள்ளது.  அவரின் கடிதத்தை நாமக்கல் , சேலம் ,தருமபுரி , திருவண்ணாமலை தெற்கு , மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர்களுக்கு நமது புகாரை மேல் நடவடிக்கை எடுக்க அனுப்பியுள்ளார்கள். பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் மனுவின் சாராம்சம் Responsible Citizens iYakkam Petitions' su...

Liberation of animals from Chains

Image
  வி லங்கிலிருந்து வி லங்குகளுக்கு வி டுதலை "இனி ஒரு விதி செய்வோம்" என்று மகாகவி சுப்ரமணிய பாரதியார்  அவர் மொழியிலேயே அவரின் ஆன்மா உடல் என்னும் தளையிலிருந்து விடுதலை அடைந்த இந்த நன்னாளில் ( 11-செப்டம்பர்-2022 ) இந்த பூமியின் பொறுப்புள்ள குடிமக்களாய் ஒரு உறுதி மொழி ஏற்போம். As Our Mahakavi Subramniya Bharathiar roared " Let us take a Pledge " on this day, September 11th, when his soul left the body, as a Responsible Citzen of this Earth. "இந்த பூமியில் அனைத்து இடங்களிலும் விலங்குகள் (மிருகங்கள் ) அனைத்தும் அவரவர் விருப்பப்படி சுதந்திரமாக நடமாட உகந்த சூழ்நிலையை உருவாக்குவோம் " " We shall enable every animal to roam freely in every part of the earth " மகாகவியின் "விடுதலை விடுதலை" கவிதை மிகப் பிரபலமானது. 1920 களில் இந்தியர்களுக்கு விடுதலை தீயை மூட்ட பார தீ எழுதிய வீர வரிகள். ஆனால் அதுவும் வெறும் மனிதர்களுக்கு மனிதர்களிடம் இருந்து விடுதலைக்காக மட்டுமல்ல மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்குமான கூக்குரல் தான். பாரதி உடல் இறந்தே 101 ஆண்டுகள...

வாழ்க வாழ்க மலைக் குறமகளுடன்

Image
  மலை வாழ் மக்களால் தான் உலகையே காப்பாற்ற முடியும் கடந்த 25 ஜூலை 2022 இந்தியாவின் சரித்திரத்தில் ஒரு மாபெரும் நிகழ்வு நடந்தேறியது. முதன் முறையாக பழங்குடி இனத்தில் பிறந்த ஒருவர் இந்தியாவின் முதல் குடிமகளாக குடியரசு தலைவராக   திருமதி திரௌபதி முர்மு   அம்மா அவர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டில் பதவியேற்றுள்ளது மிக வணங்கத்தக்க ஒரு நிகழ்வாகும். இந்த சூழ்நிலையில் நாம் மலைவாழ் மக்களை போற்ற வேண்டிய ஒரு தருணமாகும். மலைவாழ் மக்கள் வாழ்வியலை அவர்கள் நாகரீகத்தில் பின் தங்கியவர்களாக ஒரு அடையாளமிட்டு அவர்களது பூர்வீக வாழ்விடமான மலையை விட்டு இறக்கி அவர்களையும் ரேசன் கடைகளில் வரிசையில் நிற்க வைத்து அரிசி சோறு உண்ண வைத்து மாயையை உருவாக்கி அவர்கள் முன்னேறிவிட்டதாக புனைந்து நாம் நமது எதிர்காலத்தை கேள்வி குறியாக்கிவிட்டோம். இன்று நமது பூமி உருண்டை எதிர் நோக்கும் மிகப் பெரிய சவாலே பூமி வெப்பமயமாவதும் அதனால் கால நிலை மாற்றம், பெரு வெள்ளங்கள் மற்றும் பெரும் உணவு பஞ்சம். இதனால் மனித மூளை விபரீதமாக சிந்திக்க தொடங்கி நமக்கு இந்த பூமி பத்தாது வேறு ஏதாவது கிரகத்தில் குடியேறலாமா ??, அங்க...

Tribals need to be at the Top ..........

Image
  Tribals need to be at the Top of the Hills Today 25th July 2022 is a Historical Day in the Indian History especially for the Tribals as the 1st Ever Tribal and that too a woman has been crowned as the Chief of the Mother India. Responsible Citizens iYakkam heartily congratulates the Madam President and all the Parliamentarians and Legislators in choosing a person with a great Calibre to Occupy the highest position available at Raisina Hills in New Delhi. On this historic day on the occasion of 75th year of Independence, Republic of India registers a important milestone. But this must also be occasion, we Indians, need a change in attitude towards the lifestyle of Real Tribals.  Major attributes in this era of Climate Change, India, must appreciate the minimalist consuming behavior of Tribals' lifestyle. Tribals least exploit the natural resources. They make houses out of the naturally available materials in the forest and they make their clothing available in their wild...

is yoga necessary ?

Image
                                  யோகா அவசியமா ??? க டந்த சில வருடங்களாக அனைத்து நாடுகளிலும் யோகா தினம் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டுகிறது. திரும்பிய பக்கமெல்லாம் எல்லோரும் யோகா என்று பலவிதங்களில் கை, கால்களை உடம்பின் பல அங்கங்களை வளைத்து பல விதமான படங்களை வெளியிடுகிறார்கள். இ தில் பலர் மனதில் எழும்பும் கேள்வி ? இதென்ன யோகா ? இது நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியமா ?? என்பது தான். “ யோ கா” என்ற சொல்லே “இயற்கையோடு இணைந்து /இயைந்து இருத்தல் “ என்பதாகும். இ தில் ஆசனங்கள் என்ற நிலை மட்டும் பலருக்கும் அது கை கால்கள் அசைக்கும் ஒரு உடற்பயிற்சியாக தெரிகிறது. ம னிதன் என்ற சொல்லே “மனம்” என்ற சொல்லின் மூலத்தில் இருந்த வந்தது. நாம் எப்போதும் அடையாளபடுத்திக் கொள்ளும் உடல் , அதனை இயக்கும் உயிர், ஜீவன் என்கிற ஆன்மா என்ற மூன்றும் மனித இயக்கத்தில் இணைந்து இயங்குவது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடையாளம் ஆகும். இ தில் ஆன்மா என்ற மூலக் கூறிற்கு எந்த விதத்திலும் வெளியிலிருந்து ஆபத்து வராது. மனித உடலிற்கும் உள்ளிருந்து வரக் கூட...

Save Trees on the Hill

Image
  மலையின் பசுமையை மீட்போம் கடந்த மூன்று வருடங்களாக பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள மலைமஞ்சனூர் மலையில் விஜய் ரசிகர் மன்றம், சிவனடியார்கள், ஆர் எஸ்  எஸ் ஸின் பசுமை படை என்று பல குழுவினருடனும் இணைந்து விதை பந்துகள் தூவுதல், போத்து மரங்கள் நடுதல், மரக் கன்றுகள் நடுதல் என்று பல பசுமை நடவடிக்கைகளை செய்து வந்துள்ளோம். ஆனால் ஒவ்வொரு வருடமும்  யாரோ ஒருவர் பொறுப்பில்லாமல் போடும் ஒரு பத்த வைத்த தீக்குச்சிக்கு அனைத்து மரங்களையும் இழந்து வருகிறோம். In the last 3 years , Responsible Citizens iYakkam have taken up the cause of greening the Malamanjanur hill in Thandrampet Block in Tiruvannamalai District by sowing seed balls, planting pothu trees and tree saplings with the Help of Actor Vijay's fan club, Lord Siva Devotees & RSS environmental wing.  But every year one irresponsible person's act of throwing a lighted match stick has burnt down all our efforts.  யார் பத்த வைக்கிறார்கள் ? என்ற கேள்விக்கு கிராமத்தினர் யாரும்...