Posts

Allow the Mountain Forests to live மலைகாடுகளை வாழ விடுங்கள்

Image
  Few days ago almost every Newspaper carried this article about the alarming rate of disappearance of mountain forests at an alarming rate across the world due to multitudes of causes like : கடந்த சில நாட்களாக பல நாளிதழ்களிலும் அபாயகரமான வேகத்தில் மலைகாடுகள் அழிந்து வருவதை பற்றிய கட்டுரைகள் வெளி வந்துள்ளது. காடுகள் அழிவதற்கு முக்கிய காரணிகளாக : 1. Cutting trees for wood    மரப்பயன்பாட்டிற்காக மரங்களை வெட்டுதல் 2. Wild & man made fires - காட்டுத்தீ மற்றும் மனிதர்களால் வைக்கும் தீ 3. Expanding agriculture area on to hills - மலைகளையும் விவசாய நிலங்களாக்குவதால் 4. Poaching of animals - விலங்குகளை வேட்டையாடுவதால் 5. Quarrying of Hills - மலைகளை குவாரிகளுக்குவதால். We are losing mountain forests more quickly than before, the researchers noted, with the speed of loss accelerating by 50% between 2010 and 2018 compared with the period between 2001 and 2009. 2001 லிருந்து 2009 காலகட்டத்தை காட்டிலும் 50 சதவிகிதம் அதிக வேகத்தில் 2010 லிருந்து 2018 வரை உலகளவில் அதிகமாக மலை கா...

World is for Every Being - பூமி அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது

Image
  This earth belongs to every being not just for human beings. இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது மனிதர்களுக்கு மட்டுமல்ல. https://youtu.be/uBph9hXvoAw We the human beings are greedily occupying every space and utilizing  every resources on Earth. பூமியின் அனைத்து இடங்களிலும் அனைத்து வளங்களையும் பேராசையுடன் மனிதர்களுக்கு மட்டுமே என்று மனிதர்களாகிய நாம் தவறாக நினைக்கிறோம். We as responsible Citizens of this Universe shall practice " Live & Let Live " as our fundamental guiding policy. " வாழு வாழவிடு " என்பதே பொறுப்புள்ள குடிமக்களாக நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படை தாரக மந்திரம். Responsible Citizens iYakkam Mar 2023 பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் மார்ச் 2023

Treeing ThiruNEER Malai திருநீர் மலை மரம் மிகு சோலை

Image
  Treeing Thiru NEER Malai   திருநீர் மலை மரம் மிகு சோலை Many city based friends and well wishers keep asking for opportunities to be part of our mission on Trees on Every Hill . It is not easy for many to travel all the way to Tiruvannamalai district to take part in our activities and RCi always insists that every Hill needs to be greened not just hills of eastern ghats. சென்னை நகர நண்பர்கள் நமது மலைகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து மிகவும் ஆர்வமாக விசாரிப்பர் ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல முறை வர முடியாதாகையால் சென்னையில் இருக்கும் மலைகளிலும் இது போன்ற மலைகளில் மர நடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய விரும்பியதால் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சென்னையில் இருக்கும் மலைகளிலும் பசுமையை கூட்ட திட்டமிட்டு வருகிறோம். So Now we have chosen the Hill, which is now part of Greater Chennai City limits and very close to Chennai Airport & Most importantly admiring our ancestors on how they worshipped every aspect of Nature. In this hill, The water, is worshipped as THIRU NEER...

Every Green Hill is a Vishnu பச்சை மாமலை போல் மேனி

Image
  பச்சை மாமலை போல் மேனி என்று தொண்டரடி பொடி ஆழ்வார் பெருமாளின் திருமேனி பச்சை மா மலை போல் இருந்ததாக பாடியுள்ளார். A Famous hymn recited by an Azhwar describes the Lord Vishnu has his body like a Green Mountain. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலைமஞ்சனூரில் மலையின் அடிவாரத்தில் ஆதி கேசவ பெருமாள் கோவில் உள்ளது. மலை ஏறும் வழியில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கட்டப்பட்டு வருகிறது.  The Malaimanjanur Hills in Tiruvannamalai District , Tamil Nadu has one temple at the foot Hills, Adi Kesava Perumal Temple and One Srinivasa Perumal Temple on the climbing path is under construction. 27-11-2022 அன்றும் மலைமஞ்சனூர் மலையின் மீது இரண்டாவது கட்டமாக பூவரசு கன்றுகளை மலை மேல் வைத்துவிட்டு வந்தோம். On 27th Nov 2022 we went to plant hill on Malamanjanur hill for the 2nd time this year. இந்த முறை நமது பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் மலை, மரம் , மழை அச்சடித்த டீ-சர்டுகளை பசுமை ஆர்வலர்களுக்கு வழங்கி அதனை அணிந்து கொண்டு பசுமை பணி செய்த காட்சிகள் சில :  This time we gave Green T shirts to t...

Re-treeing Hill of Malamanjanur Tiruvannamalai மரம் மறு முயற்சி மலைமஞ்சனூர்

Image
  எ ங்களுக்கு தொடர்ந்து சவால் கொடுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் மலைமஞ்சனூரில் இளம் காலையிலே மேகமெனும் மஞ்சையும் ஊடுருவி மலை முழுவதும் புல்லான மஞ்சம் புற்களின் மீதே நறுமணம் வீச எங்களது பசுமை மலைமஞ்சனூர் பொறுப்புள்ள இளைஞர்களுடன் விக்கிரமாதித்தனும் வேதாளம் கதையை போல் இந்த வருடமும் மலை மீது மரம் வைக்க 6.11.2022 சென்றோம். In the early morning dusky Sunday morning walked through the clouds to the aromatic land (aroma of the grass - Manjam Pil ) of Malamanjanur in Tiruvannamalai District in Tamizh Nadu. we have been doing these repeated exercises of planting trees on this hill with our Pasumai Malamanjanur Responsible Youth Club on 6.11.2022. போ ன வருடம் ஓடைகள் ஓடி வரும் பாதையில் மரக் கன்றுகளை நட்டோம். ஆனால் வழக்கம் போல் சிலர் நெருப்பு மூட்டி மகிழ்ந்ததால் நாங்கள் வைத்த மரங்கள் தீக்கிரையாகின. அதனால் இந்த முறை உச்சி மலைக்கு சென்று 6 அடி வளர்ந்த பூவரசு கன்றுகளை நட்டோம். Last year we planted the trees on the path of the rivulets flowing down the hill. But early this year some miscreants ligh...

TEA estates Gone RAINFORESTS Coming

Image
  தேயிலை தோட்டங்களை  சோலை மழைகாடாக்க முயற்சி இந்தியாவில் கடந்த 300 ஆண்டுகளாக சோலை மலை மழை காடுகளை அழித்து தேயிலை தோட்டங்களை ஆங்கிலேய அரசு இந்தியாவின் பல மலைகளில் உருவாக்கி 200 அடி உயர்ந்த மரங்கள் இருந்த இடங்களில் 4 அடி உயர தேயிலை பயிர்களை விளைவிக்க ஆரம்பித்து இந்தியாவில் மிக அதிகமாக மழை பெய்த நீலகிரி மலைத் தொடரில் இன்று தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அளவிற்கு ஆளாக்கியுள்ளது. ஆனால் இன்று தினமலர் நாளிதழில் வெளியான செய்தி இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் நற்செய்தி. கிட்டத்தட்ட 6000 ஏக்கர் பயன்பாட்டில் இல்லாத "டான்டீ" யின் தேயிலை தோட்டங்களில் சோலை மழைக்காடுகளை உருவாக்க முயற்சி நடக்கிறது.  https://www.dinamalar.com/news_detail.asp?id=3158368 முறையாக செயல்பட்டால் இன்னம் ஒரு 20 வருடங்களில் இந்த இடத்தில் ஒரு அடர் வனம் உருவாக வாய்ப்புள்ளது. இது போல் இந்தியாவில் உள்ள தேயிலை தோட்டங்களும் மீண்டும் மழைக்காடுகள் ஆக வேண்டும் ஆனால் நமது தண்ணீர் தேவைகளை நிறைவேறும். தேயிலை வியாபாரம் குறையும், பலரின் தொழில்கள் பாதிக்கப்படலாம்.  தேநீரை விட குடிநீர் உயிர் வாழ அத்தியாவசியம் . ...

Let us Become The Light

Image
  தீப ஓளி ஆவோம் All the Turbulences in Human life are towards achieving a balance and a sense of equality. Though by nature, every life form is unique and are incomparable. To raise beyond comparison and equal and One and Only one, status is to become a boundless Light going beyond comparison. மனித வாழ்வில் சலனங்கள் அனைத்தும் ஒரு சமத்துவத்தை அடையவே நடக்கிறது. ஆனால் இயற்கையில் ஒவ்வொரு உயிரும் தனித்தன்மையானது ஒப்பிட முடியாதது. ஒப்பிடும் நிலையை தாண்ட எல்லை இல்லா பேரொளியாக மாறுவதே ஒப்பீடற்ற ஒரே நிலை அடைய வழியாகும். There are many instances referred in ancient texts about some saints who could convert their physical body in to a spectrum of Light, like Saint Manikka Vasagar, Saint Nandanar, Saint Andaal and the Latest in the list is Saint Vallalar or Rama Linga Adigal, who could dissolve his body in to a bundle of Light just about 150 years ago.  பெரிய புராணம் போன்ற பண்டைய நூல்களில் மாணிக்கவாசகர், நந்தனார் போன்ற நாயன்மார்களும் ஆண்டாள் போன்ற ஆழ்வார்கள் தங்கள் பரு உடலை ஒளி உடலாக மாற்...