Posts

Showing posts from June, 2021

Quit Cities CORONA call

Image
  கரோனா பெருந்தொற்று சொல்லும் உரத்த செய்தி CORONA calls for a change in Human attitude நகர் விட்டு நகர் -  நெருக்கடியான நகர வாழ்க்கையில் தான் இந்த கரோனா கிருமி நோய் தொற்று அதிக உயிரிழப்புகளை நகரங்களில் தான் ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும் காற்றும் நீரும் பெருமளவு சுத்தமாக இருப்பதாலும் கிராமங்களில் பெருமளவு தொற்று பாதிப்பு  குறைவாக இருந்தது. அதனால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் இதுவே கிராமங்களை நோக்கி திரும்ப வேண்டிய தருணம்.  நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் கூடிய விரைவில் ஒரு நல்ல கிராமத்தை தேர்ந்தெடுத்து குடியேற வேண்டும். நுகர்வை குறை -  இன்று பூமியை நாம் ஒரு பெரிய குப்பைக் கூளம் ஆக்கிவிட்டோம். மலைகளை வெறும் இரும்பாக, அலுமினிய ஃபாயில்லாக்கி , மண்ணை குடைந்து எண்ணை எடுத்து அதனை பிளாஸ்டிக் ஆக்கி கடல் வாழ் உயிரினங்களைக் கூட நிம்மதியாக வாழ விடாமல் செய்துவிட்டோம். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் மறுசுழற்சி செய்வோம்.  அவசிய தேவையின்றி ஒரு பொருளையும் நாம் நுகர்தல் கூடாது. கிராமம் புகு -  சென்னை பெ...

Hill Tree Rain Tiruvannamalai மலை மரம் மழை திருவண்ணாமலை

Image
Tree Planting Preparations for the Monsoon   மழைகாலத்தில் மரங்கள் நட தயாரான நிகழ்ச்சி F or the forthcoming North East Monsoon in Tamilnadu between September to December 2021, Responsible Citizens iYakkam (RCi)  in consultation with Rural Development & Panchayati Raj Department (RDPRD ) identified the hills for tree plantations at Melpachar & Malamanjanur Villages in Tiruvannamalai District. வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழைக் காலமான செப்டம்பர் முதல் டிசம்பர் 2021 வரையிலான மாதங்களில் மேல்பாச்சார் மற்றும் மலைமஞ்சனூர் கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆலோசனைப்படி மலைகளில் மரக் கன்றுகள் நடும் இடங்களை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் அந்த கிராமங்களின் இளைஞர்கள் குழுக்களுடன் இணைந்து தெரிவு செய்தது. O n the occasion of World Environment Day, Block Development Officer (BDO) Mr. Amirta Raj visited Melpachar on 5th June 2021.  இதன் பொருட்டு உலக சுற்றுபுற சூழல் தினமான 5 ஜூன் 2021 அன்று தண்ட் ராம்பட்ட வட்ட வளர்ச்சி அலுவலர் திரு அமிர்த ராஜ் அய்யா அவர்கள் ம...

Preparation for Tree Planting during NE Monsoon

Image
  மே ல்பாச்சார் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் 21,22, 23 மே 2021 மூன்று நாட்கள் பெய்த மழையை பயன்படுத்தி வரப் போகும் வடக்கிழக்கு பருவ மழைக்காலத்தில் (செப் - டிசம்பர் 2021) மரங்கள் நடுவதற்கு முன்னேற்பாடாக பெருமாள் அப்பன் கோவில் எதிரே இருக்கும் மலைக்குன்றில் மரங்களுக்காக குழி எடுக்க முதற் கட்ட அடையாள எல்லைக்காக சில குழிகளை இரண்டு அடி ஆழத்திற்கு எடுத்து பசுமை பாச்சார் பொறுப்புள்ள இளைஞர்கள் சங்கம் தலைவர் திரு வெங்கடேஷ் மற்றும் செயலாளர் திரு ஜெகதீஷ் மற்றும் இளைஞர்கள் குழிகள் எடுத்துள்ளனர்.   இதனை போன்று ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக 100 நாள் வேலை திட்ட பணியின் மூலம் 500 குழிகள் எடுக்க திட்டமிட்டு வருகிறோம். இந்த மலையின் ஒரு பகுதியை இந்த வருடத்தின் பருவமழையில் ஒரு அடர்த்தியான காட்டினை உருவாக்க முயன்று வருகிறோம். இளைஞர்களுடன் கிராம பொது மக்களும் இணைந்து மரங்கள் நட்டு, வளர்த்து, பாதுகாத்து  கிராமத்தில் பசுமையை கூட்ட வருமாறு அன்போடு அழைக்கிறோம். இந்த நிகழ்வின் போது 21.5.21 அன்று உடல நீத்த மரங்காவலர் திரு. சுந்தர்லால் பகுகுணா அவர்களின் நினைவாக ஐந்து புங்கன் மரக்கன்றுகள் 23.5.21 அ...