Posts

Green Hill restored in Tiruvannamalai District

Image
  In a year from January 2021 to January 2022 a quick turn around:  Responsible Citizens iYakkam (RCi) could bring a significant attitude towards greenery & hill protection in Villages in Southern Part of Tiruvannamalai district in Tamilnadu. Some selected activities are listed here : In January 2021 - in one village, Melpachar, every household was given by Responsible Youths of the Village as a part of " Pasumai Pachar " meaning Green Star Houses of the Village. https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2021/01/green-village.html In March 2021 - Village youth planted fruit trees in Forest lake for the wild animals. https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2021/03/fruit-bearing-trees-in-forest-for.html In June 2021- RCi took initiative to green the hillock along the road from Melpachar to Mothakkal village and brought to the attention of Village administration, Block development & Rural development Departments of Government of Tamil Nadu...

Hill restored by fruit tree plantation in Tiruvannamalai district

Image
  Hill Restored through fruit tree plantation in Tiruvannamalai In June 2021, in the blog of Responsible Citizens iYakkam we had elaborated our plans to restore a hill in the road between Melpachar & Mothakkal Villages in Tiruvannamalai district   https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2021/06/hill-tree-rain-tiruvannamalai.html   To restore the Hill  to total green status we have been interacting with Asst. Project Director (Rural development -TN ) Mr. Lakshmi Narasimhan & Mr. Amrita Raj , Block Development officer, Thandrampattu Block in person, over phone and by letter, Responsible Citizens iYakkam team have been insisting that all the non patta common land on the hill should have complete green cover.   We had also highlighted the importance to the Village Panchayat exceutives, In between there was a scare & speculation that Govt. of TN is proposing to bring a Industrial estate on this hill.  RCi team and all youn...

திருவண்ணாமலையில் மலையை மீட்டு பழ மர கன்றுகள் நடப்பட்டது

Image
  திருவண்ணாமலையில் மலையை மீட்டு பழ மர கன்றுகள் நடப்பட்டது  கடந்த ஜூன் 2021 ல் நமது பொறுப்புள்ள குடிமக்கள்  இயக்கத்தின் இணையதளத்தில் நாம்  மேல்பாச்சார் - மோதக்கல் சாலையில்  உள்ள பெருமாள் அப்பன்  கோவில் மலையில் மர கன்றுகள் நட போவதை பற்றிய  திட்டத்தை  https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2021/06/hill-tree-rain-tiruvannamalai.html இந்த பதிவில் விரிவாக பதிவு செய்திருந்தோம். இதனை  நனவுபடுத்த நமது  இயக்கத்தின் சார்பாக நேரிலும்  தபால் மூலமாகவும் அலைபேசி  வாயிலாகவும் பல  முறை  உதவி திட்ட  இயக்குனர் (ஊரக  வளர்ச்சி )   திரு. லட்சுமி நரசிம்மன்   , ஊரக வளர்ச்சி அலுவலர்கள் திரு. . அமிர்த ராஜ்   ஆகியோரை  சந்தித்து இந்த மலையில் அடர்த்தியாக மரங்கள் நட்டு மலையை பராமரிக்க வேண்டியதன்  அவசியத்தை மேல்பாச்சார் கிராம ஊராட்சி நிர்வாகத்தின்  வாயிலாகவும் முயற்சித்தோம். இதற்கு நடுவில் இந்த  பகுதியில்  தொழிற் பேட்டை துவங்குவதற்கு நிலங்கள் கையகப்படுத்த போவதாக தகவல்கள் ...

Pongal Resolution Revolution

Image
 பொங்கல் உறுதி மொழி மாற்றத்தை தேடி இ ந்த தை பொங்கல் முதல் ஒவ்வொரு விவசாயியும் ஒரு உறுதி மொழி ஏற்க வேண்டும்.  க ரும்பை வெல்லமாக மட்டுமே மாற்றி விற்பேன் என்று. கரும்பில் இருக்கும் அனைத்து சத்துக்களையும் நீக்கி வெள்ளை சக்கரை ஆக்க விவசாயி துணை போகக் கூடாது. தன்னால் நாலு பேரின் ஆரோக்கியம் கெடக் கூடாது என்ற பொறுப்பு விவசாயிகளுக்கு இருக்க வேண்டும். விவசாயி சமுதாயத்தின் மீது பொறுப்பான பங்களிப்பை தந்தால் தான் சமுதாயமும் விவசாயியின் நலனில் அக்கறை கொள்ளும். தன்னால் எந்த அளவிற்கு வெல்லமாக மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே விவசாயி கரும்பு சாகுபடி செய்ய வேண்டும். சக்கரை ஆலைகளுக்காக சாகுபடி செய்து செய்து விவசாயிகளை சாகும்படி நேர்ந்தது தான் யதார்த்தம். பா ரம்பரிய அரிசி ரகங்களை மட்டுமே பயிரிடுவேன் என்று விவசாயி சபதம் எடுக்க வேண்டும். அதுவும் அந்த நெல் ரகங்களை தாங்களே பாலிஷ் செய்யாத பழுத்த நிறங்களில் மட்டுமே நேரடியாக விற்போம் என்று உறுதி ஏற்க வேண்டும்.  பா ரம்பரிய நாட்டு ரக மாட்டு ரகங்களை வளர்ப்போம் என்றும் வருமானம் என்கிற போர்வையில் பால் நிறுவனங்களுக்காக சீமை பசுக்களை வளர்த்து தீவனச் ச...

Ramana Maharishi Nammazhwar

Image
  இந்த மாபெரும் பிரபஞ்சம் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உயர் பிரபஞ்ச ஞான நிலையை அடைய பல்வேறு வழிக்காட்டிகளை அனுப்பிய வண்ணம் இருக்கிறது. இந்த உலகில் பல்வேறு உயிரினங்களும் ஆனந்த நிலையில் வாழ சதா முயன்று வருகின்றன.  அதற்கு ஒவ்வொரு உயிருக்கும் பல சூழ்நிலைகளில் வழிக் காட்ட சில வழிக் காட்டி உயிரினங்களை இயற்கை அனுப்பி கொண்டிருக்கிறது.  டிசம்பருடன் தொடர்புடைய இரண்டு மாபெரும் வழிக்காட்டிகளை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் போற்றி பணிகிறது.   மண்ணை நெகிழ வைக்கும் விஞ்ஞானத்தை அன்புடன் ஊட்டி அதன் மெய் ஞானத்தை உலகோர்க்கு வழிக்காட்டியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா. அவர் மண்ணில் விதையாகி ( 30/31-12-2013 ) இன்றோடு 8 ஆண்டுகள் ஆகின்றது.  மனதை நெகிழச்செய்து இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் மாறா அன்பை வாழ்ந்து காட்டி வழிக் காட்டியவர் இரமண மகரிஷி. விவசாயமும் ஆன்மீகமும் இரண்டு வெவ்வேறு பாதைகள் போல் தோன்றினாலும் விவசாயமும் ஒரு மெய் ஞான அனுபவமே. திரு இரமண மகரிஷி போதித்த அனைத்து உயிர் ஆராதனைகளையும் தினம் தினம் தன் வயலில் நிகழ்த்தி நிகழ காண்பவர் விவசாயி.  ஒவ...

Bharathi is a River

Image
  இன்று 11.12.2021 உலக மலைகள் தினம் கடந்த வருடத்தில் இருந்து மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் பிறந்த நாளில் கொண்டாடப்படுவது சாலப் பொறுத்தமானது. பாரதி என்பது ஒரு மனித உருவம் என்றாலும் அவரின் உணர்வு தான் ஒரு நதி போல் நம் எல்லோரையும் அவர் பாடிய இயற்கையை நோக்கி இட்டு செல்கிறது.  அவர் இயற்கையை போற்றி "காக்கையின்" கரிய நிறத்திலும் இயற்கையின் பேராற்றலை போற்றி பாடியவர்.  நமது அடுத்த தலைமுறைக்கு இயற்கையை விட்டு செல்ல வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு உணர்த்தவே இந்த தினத்தை நாம் மலைகளை காக்க வேண்டிய பொறுப்பான தினமாக கொண்டாடுகின்றோம். Today 11.12.2021 is World Mountains Day aptly being celebrated on Universe's Greatest Poet Mahakavi Subramanya Bharathiar's Birthday. Bharathi saw the divinity in every aspect of Nature. Mountains are the greatest representation of Universe's magnificence. It is high time we start protecting the mountains and all the creatures as a part of the bio diversity of the nature. As the poet insisted we must worship and protect the nature in its ...

No meat to feed everyone

Image
  தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்..... மகாகவி பாரதியின் கூற்றின் படி " ஜகத்தினை அழித்திடுவோம் " என்று நாம் கிளம்பியிருந்தால் இன்று நாம் வாழ இந்த உலகமே இருந்திருக்காது. வருடா வருடம் பசியினால் இறக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை நாம் உணவில் கை வைக்கும் போது ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்துகிறது.  வேறு எந்த நோயை காட்டிலும் பசியே அதிகம் நபர்களை கொல்கிறது.  நம்மால் என்ன செய்ய முடியும் என்று ஒதுங்கி போக முடியுமா ? நாம் அனைவரும் நாம் உண்ணும் ஒவ்வொரு கவளத்தையும் பொறுப்புடன் உண்டோமானால் அனைவருக்கும் பூமி போதுமான உணவை அளிக்கிறது.  உணவில்லாதவருக்கு உணவளிக்க யாராவது பண உதவி செய்ய  வேண்டுமா ????  உணவு  தானியங்கள்,  இறைச்சிகள்  தானமாக அளிக்க வேண்டுமா ???? உணவு பற்றா குறையா ? சில  விஞ்ஞானிகள் அனுமானிப்பது போல்  வேற்று கிரகத்திற்கு குடி போக  வேண்டுமா ???  வேறெந்த கிரகத்தில்  தண்ணீர் இருக்கிறது என்ற ஆராய்ச்சிக்கு பல்லாயிரம் கோடிகள் செலவழிக்க வேண்டுமா ???? நிச்சயம் இவ்வளவு கடினமான பண விரயம் ஆக கூடிய வழிகள் தேவையில்லை.  நமது சக  மனிதர்கள் ம...