Posts

Vruksha Bandhan Continues தரு காப்பு தொடர்கிறது

Image
  Vruksha Bandhan Continues   தரு காப்பு தொடர்கிறது வேளச்சேரியின் மரங்களின் பயனை நன்கு உணர்ந்த உழைப்பால் உயர்ந்து வரும் நண்பர் - அயன் கடைக்காரர் திரு.ரஞ்சித்  முதல் ராக்கியை உதய ( ஒதிய ) மரத்திற்கு கட்டி இந்த வருட விருக்ஷா பந்தன் நிகழ்வை தொடங்கி வைத்தார். மரங்களின் பால் தன் அன்பை வெளிபடுத்த விரும்பும் பொறுப்புள்ள குடிமக்கள் யாரும் விருக்ஷா பந்தன் கட்ட ஏதுவாக ராக்கி ரிப்பன், மரங்களில் தொங்கவிடபட்டுள்ளது.  இங்கு வர முடியாத யாரும் அவரவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் மரங்களுக்கு ரக்ஷா பந்தன் கட்டி மரங்கள் இந்த பூமியில் மரங்களை காப்போம் என்று மரங்களுக்கு நம்பிக்கை அளிக்க பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது This Year Vruksha Bandhan has been started by the person who knows value of tree and its shades, Hard working Ironing Man of Velachery Mr. Ranjith by tying the first Rakhi to the Udhaya ( Othiya ) Tree. Responsible Citizens iyakkam every responsible citizen to tie rakhis to the trees and RCi has made the ribbons available on the trees itself. We also reque...

Vrukshabandan தரு காப்போம் தருமம் காப்போம்

Image
  வரும் ரக்ஷாபந்தன் ஆவணி அவிட்டம் நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் மற்றும் மலையனூர் செக்கடி காசி விஸ்வநாதர் திருக்கோயில் சிவனடியார்கள் இணைந்து கோவில் வாயிலில் இருக்கும் பல ஆண்டுகளாக மக்களுக்கு இளைப்பாறுதல் தரும் பாரம்பரியமான ஆலமரத்திற்கும் அரச மரத்திற்கும் ரக்ஷாபந்தன் கட்டி " விருக்ஷாபந்தனாக " மரங்களை காப்போம் என்ற உறுதி மொழி எடுத்து மிகவும் பொறுப்புள்ள உயிரினமான மரங்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளோம் . அனைவரையும் அன்போடு 27 ஆகஸ்ட் 2023 மாலை 4 மணிக்கு அழைக்கிறோம். நேரில் வர முடியாதவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மரங்களுக்கு " ராக்கி " கட்டி விருக்ஷாபந்தன் கொண்டாடும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம். Responsible Citizens iYakkam and Malayanoor Chekkadi Kasi Viswanathar Temple Siva devotees are planning to celebrate the Raksha Bandhan Festival as " Vruksha Bandhan " festival by tying a huge Rakki to the Huge Banyan and Peepul tree at the temple premises on 27th August 2023 at 4 PM. Please come and join ...

What India needs today ?? இந்தியாவிற்கு என்ன வேண்டும் ???

Image
   What India needs today ? More greenery to fight the climate change and freedom from usage of plastics.  இந்தியாவின் இன்றைய தேவை என்ன ? பருவ நிலை மாற்றத்தை குறைக்க பசுமையை அதிகரிக்க வேண்டும் மற்றும் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுபுற சூழல் பாதிப்பை குறைக்க வேண்டும். Year  after year forest cover is coming down. In Tamil Nadu for the 1st time in the history , school reopening in June 2023, has been postponed no of times due to excessive heat waves than anticipated. On the another front, usage of single use plastics has been growing to alarming levels, animals and human beings increasingly affected by micro plastic content in the food. வருடாவருடம் வனங்களின் அடர்த்தி குறைந்து கொண்டே வருகிறது. முதன்முறையாக தமிழ்நாட்டில் கடந்த ஜுன் மாதத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பது அதிக வெப்பத்தினால் தள்ளி வைக்கப்பட்டது. மறுபுறம் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் உயிரினங்களின் உணவில் ப்ளாஸ்டிக்கின் கலப்படம் அதிகரித்து வருகிறத...

Freedom from Plastic

Image
  What India needs today ? More greenery to fight the climate change and freedom from usage of plastics.  இந்தியாவின் இன்றைய தேவை என்ன? பருவ நிலை மாற்றத்தை குறைக்க பசுமையை அதிகரிக்க வேண்டும் மற்றும் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுபுற சூழல் பாதிப்பை குறைக்க வேண்டும். Year  after year forest cover is coming down. In Tamil Nadu for the 1st time in the history , school reopening in June 2023, has been postponed no of times due to excessive heat waves than anticipated. On the another front, usage of single use plastics has been growing to alarming levels, animals and human beings increasingly affected by micro plastic content in the food. வருடாவருடம் வனங்களின் அடர்த்தி குறைந்து கொண்டே வருகிறது. முதன்முறையாக தமிழ்நாட்டில் கடந்த ஜுன் மாதத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பது அதிக வெப்பத்தினால் தள்ளி வைக்கப்பட்டது. மறுபுறம் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் உயிரினங்களின் உணவில் ப்ளாஸ்டிக்கின் கலப்படம் அதிகரித்து வருகிறது. On t...

Future is going to be green எதிர்காலம் மிக பசுமையாக இருக்கும்

Image
  Village G ovt school students make seed balls and eco bricks  கிராமத்து அரசு பள்ளி மாணவர்கள் செய்த விதை பந்துகளும் நெகிழி கற்களும் இந்தியாவில் எதிர்பார்க்கும் காடுகளின் நிலப்பரப்பின் அளவு  33% . இன்று 15-16% மட்டுமே வனங்கள் இருப்பதாக கூறப்படும் காலக்கட்டத்தில் பெரியவர்கள் அழிப்பதில் அதிக மும்முரம் காட்ட ஆனால் சிறுவர்கள் தங்கள் எதிர்காலம் மிகவும் பசுமையாக இருக்க வேண்டும் என்ற முயற்சியை சிறுவர்களுக்கே உரித்தான உற்சாகத்துடன்  செய்து நம்பிக்கை அளித்தனர்.  Forest cover in India is expected to be 33% of the land mass to fight climate change. Today when we are facing the grim situation of only 15 to 16% forest cover, elders are bent upon to remove the further cover which the young kids with their jubilant enthusiasm attempting to get the greenery back gives lots of hopes for the future. உற்சாகத்தின் ஊற்றுக் கண் சிறுவர்கள், அதிலும் கிராமத்து அரசு பள்ளிக் கூடத்தில் மடை திறந்த ஊக்கத்திற்கு நாமும் நமது கிராமத்தை பசுமையாக்க கிடைத்த வாய்ப்பை குழந்தைகளுக்கே உள்ள மகிழ்...

Van Ki baat வன் கீ பாத் AIR Tamil FM Interview on 5 Jul 2023 மரத்தின் குரல் வானொலியில்

Image
Van ki baat மரத்தின் குரல்   அனைத்து இந்திய வானொலியின் விவித பாரதியின் 102.3 பண்பலையில் " வன மஹோத்ஸவ் " வார கொண்டாடத்தில் "வனங்களை வளர்ப்பதில் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் பங்களிப்பை பற்றி பேச நிகழ்ச்சி ஓருங்கிணைப்பாளர் திருமதி. செண்பக காசி அழைத்திருந்தார். 5.7.2023ல் இரவு 7 மணி முதல் 9 மணி வரை நமது மரங்களுடனான அனுபவத்தை மிக சுவாரசியமான உரையாடலாக வழங்கினார்.  எங்களது உரையாடல் " அடையாறுக்கும் கூவாறுக்கும் இடையில் இருக்கும் ஏ ஐ ஆறில் " (AIR -All India Radio ) ஆரம்பித்து உலகத்தின் அனைத்து ஆறுகளை பற்றியும், அவை உற்பத்தியாகும் மலைகள் பற்றியும் , நதிகள் வழங்கும் வளங்களினால் நாகரீகங்களின் வளர்ச்சி, நகரங்களின் வளர்ச்சியை இவை அனைத்தும் " வனங்களின் கொடை " என்பதை பற்றி விளக்கினோம்.       வனங்களின் கொடை மழை மழைகளின் ஓட்டம் ஓடை ஓடைகளின் சங்கமம் நதி நதிக்கரையில் பிறப்பது நாகரீகம் நாகரீகத்தின் வெளிப்பாடு கலைகள் அதனாலேயே நாங்கள் வனம் வளர்க்கும் கலை கற்கிறோம் மலைகள் தோறும் மரங்கள் திட்டத்தின் விபரங்கள், ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற வரை வனங்களை உருவாக்க கூடிய எளி...

Tree on the Rock is the Guru கல் ஆலமரமே குரு

Image
  In the Saiva Siddhanta , Lord Siva is worshipped as the Guru Dakshina Murthy. The Guru is depicted as a Human face carved out of a Tree. This is to show the importance of the tree as a source of wisdom, as Trees are constantly in sync with universe and all the ancient sages did their penance under the trees to acquire the universal wisdom  available in abundance under the trees. In this picture below, four sages are seated near to their Guru on either side and the philosophy says that the four acquired their knowledge without even uttering a single word with the Guru, which eventually means the GURU is the tree. சைவ சித்தாந்தத்தில் சிவ பெருமானை குரு தட்சிணாமூர்த்தியாக வழிபடுகிறார்கள். இந்த குரு மரத்திலிருந்து வெளிப்படுவது போலவே காட்சிபடுத்தி இருப்பார்கள். இந்த கல் ஆல மரத்தின் காலடியில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் அந்த குருவுடன் ஒரு சொல் கூட பேசாமல் ஞானம் பெற்றதாக சைவத்தில் விபரங்கள் தெரிவிக்கின்றன. இது மரங்களின் அதுவும் குறிப்பாக கல் ஆல மரத்தின் ( கல்லின் மீது எந்த தண்ணீரும் ...