Posts

நம்ம ஆழ்வார்களை போற்றுவோம் Hail Nammazhwars

Image
  இன்று (30.12.2024) இயற்கை வழி வேளாண் விஞ்ஞானி தெய்த்திரு. நம்மாழ்வார் அய்யா அவர்களின் 11வது ஆண்டு நினைவு நாள். அய்யாவின் உருவம் தான் மறைந்ததே அன்றி அவரின் உணர்வு இன்று எண்ணற்ற இயற்கை வழி விவசாயம் செய்யும் பல உழவர்களிடம் ஊடுபாவாக நிறைந்தே காணப்படுகிறது. கத்தியின்றி, இரத்தம் இன்றி ஒரு உண்மையான பசுமை புரட்சியை அய்யா பல்வேறு கிராமங்களுக்கும் நடந்து கூட சென்று பல நல்ல உள்ளங்களில் உள்ளொளியை ஏற்றி வைத்தார்கள். இன்று பல இளைஞர்களும் காணி நிலமாவது விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் ஊட்டியவர் நம்மாழ்வார் அய்யா.  அவரின் பெயரின் மூலக் காரணமான முதலாம் நம்மாழ்வாரையும் இன்னாளில் நினைவு கூறுவோம். ஆழ்வார்கள் அனைவரும் மார்கழி மாதத்தை பெருமாளை முழுவதுமாக வணங்குவதற்குரிய மாதாமாக என்றும் கொண்டாடியவர்கள்.  முதலாம் நம்மாழ்வாரும் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் இறைவனை கண்ட ஒரு சிறந்த தத்துவ பேரறிஞர். அவர் என்றென்றும் தான் பெற்ற ஞானத்தை ஒரு புளிய மரத்தினடியில் அமர்ந்தே அருளினார்கள். மரத்தினடியே இயற்கையில் இறைமையில் லயிக்க, பிரபஞ்ச பேராற்றலை உணர ஒரு உன்னத தலமாக போற்றியவர்.  நம் கால நம்மா...

Minister Hides Face & Citizens hide ?

Image
 Recently  Union Road Transport and Highways Minister Mr. Nitin Gadkari has candidly admitted in the parliament that " He tries to Hide his FACE during international conferences on road accidents "  Referring this article in the Magazine in India Today  https://www.indiatoday.in/india/story/nitin-gadkari-on-road-accidents-india-lok-sabha-discussion-2648900-2024-12-12 It is very clear why India is not able to reduce accidents despite the Minister took a vow to reduce it by half.  Minister expression & the way he puts it on citizens to change clearly indicates that there is no near future chance to reduce the accidents. Since he put the onus on the Responsible Citizens of the country, we wish to offer few suggestions, if implemented, he can hold his head high on any international forum on road safety. Hence we are directly addressing the minister directly on this issue & request all the readers of this article have to take responsibility to pass it on to t...

Green Kona Malai பசுமை கோண மலை

Image
முருகன் சிலைக்கு பின்பும் அரச மரம் நட்டுள்ளார்கள்  திருவண்ணாமலையில் 13 டிசம்பர் 2024 அன்று கார்த்திகை தீபம் ஏற்றும் சமயத்தில் மாவட்டத்தின் தாணிப்பாடி வட்டத்தில் உள்ள கோண மலையில் -பொறுப்புள்ள இளைஞர்கள் சிலர் 40 மரக் கன்றுகளை அன்று பெய்த மழை ஈரத்திலேயே குழி எடுத்து மரக் கன்றுகளை நட்டு தங்கள் கிராமத்தின் மலைகளை பசுமையாக்குவது தங்கள் பொறுப்பு என்ற நம்பிக்கை ஒளியை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளார்கள். On 13th Dec 2024 - Karthigai Deepam -Light was lit atop the Tiruvannamalai Hills. At the same time in the same district, Near Thanipadi town, using the wetness of overnight rain, Youth from the town planted 40 trees saplings including many fruit tree saplings on the Kona Malai Hill. This enlightened the possibility for greening many hills in this region to us at Responsible Citizens iyakkam. குறிப்பாக நண்பர்கள் திரு. மோகன் மற்றும் திரு. சங்கர் இருவரும் மிகவும் பொறுப்புடன் கடந்த 6 மாதங்ககளாகவே தாணிப்பாடி ஊருக்குள் பல இடங்களில் மரக் கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார்கள்....

Chodo Delhi Chalo Nagpur SHIFT Capital

Image
 I ndia wants to be developed country. We are becoming manufacturing hub of the world. We could manufacture anything from a Nuclear Submarine to Inter continental ballistic missile. ISRO could send it's crafts to study even the south pole of the moon. But India's Capital, New DELHI is fighting world's severest Air pollution every year. Air quality Index is equivalent to smoking 20 cigarettes a day. Most of the residents are facing respiratory problems every winter. How come a unhealthy place be a Capital of a country, which wants to show a healthy growth????? In summer, Delhi is facing severe water scarcity.  If it rains, it is getting severely water logged. Moreover Delhi is quite farther away from South of India. So it is essential, India's capital has to be at the Centre of the Country, equidistant to all the states. So ideally, City of Oranges , NAGPUR , fits the bill perfectly. It has also been 2nd capital of Maharashtra. Even Chennai, Mumbai, Kolkatta are in one c...

Make the Earth Green Again - You hold TRUMP card

Image
  Dear Mr. Donald Trump, It is indeed great moment in your life, USA & the Earth on the whole that you are going to ascend the Presidency to rule the America in the next 4 years.  It is great to note, Citizens of  Responsible Republic of USA have chosen you to lead them at this difficult moment in the history of Earth.  Many voters believed your slogan " Make America Great Again " resonated with them too. Even before you are going to assume the office, there are many changes have started in the world assuming your slogan will create more wealth & prosperity in the world.  Your stand of ending the Two wars, Russia- Ukraine, Israel- Hamas-Iran is the most welcome move to bring peace & prosperity as the priority. It is time to focus on Responsible co-existence for everyone of us. But it should be extended for all beings not just for Human Beings. To bring the inclusiveness, We suggest to rephrase your slogan  "MAGA" to "MEGA". Though you don't...

Dear Human Male- Animals don't Rape

Image
  Dear Human Male !! Have you ever noticed any female dog being gang raped & brutally injuring her in the process ? Male street dogs fight among themselves to show supremacy on their area protection but they don't harm their female mate. In the media, We are quite often seeing, reading news about women being raped, injured and killed for variety of reasons.  But we are writing that those men acted like animals. In animal world, there is a clear distinction between a mate & a prey. Every carnivores animal are brutal and exhibit their beastly power to eat a prey. male dogs fight for supremacy But we can never see any male animal, be it lion, tiger or elephant go near their mate without knowing whether the female is ready for mating. Only when a female animal is in heat & ready for mating, then all the male animals in that region go near that & only one who is the strongest, mates with the female. Rest of the males just go away. In weaver birds, it is the female b...

Thiru Neer Malai - Cleaning & Greening 11 Aug 2024 திரு நீர் மலை தூய்மை பசுமை பணி

Image
Once an Azhwar ( One among the 12 ardent devotees of  Lord Vishnu ) was asked to describe the Lord. He described the Lord as he saw is having skin tone that of the colour of the water & the Perumal's body looked like that of the green mountain. பெருமாளின் நிறம் என்ன ? என்ற கேள்விக்கு ஆழ்வார் அவரை "நீர் வண்ண பெருமாள்" என்கிறார், பெருமாளின் உருவத்தை வர்ணிக்கும் போது " பச்சை மா மலை போல் மேனி" என்கிறார். This vision of the Azhwar, has a great environmental message, in the purest, clean rain water reflects the quality divinity, every hill with the green trees and herbs are the form of divinity. ஆழ்வார் இந்த வர்ணனை மூலம் பெருமாள் என்றழைக்கப்ப்டும் மஹா விஷ்ணு, இயற்கையே பெருமாள் என்று பொருள் தருகிறது. மழைத்துளியின் தூய்மை இறைவனின் குணமாக வர்ணிக்கபடுகிறது. மலையும் அதன் மீது வளர்ந்திருக்கும் அடர் வனமும் இறைவனின் உருவமாக உணர்த்தபடுகிறது. நமது முன்னோர்கள் இயற்கையின் குண நலன்களை இறைவன் என்று வடிவம் தந்துள்ளனர். When we launched our first " Trees on Every Hill "...