Posts

Responsible 2k Kids afforestation efforts பொறுப்புள்ள சிறுவர்கள் காடுகள் மீட்டுருவாக்க பணியில்

Image
  கடந்த ஜூன் 14 ல் சிறுவரிகளின் விதை பந்து செய்வதை இந்த பதிவில் படித்திருப்பீர்கள் : On 14th June Seed balls made by children was mentioned in this post https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2023/06/vilvam-seed-balls-making-sivas.html உலக சுற்றுச் சூழல் தினத்தில், June 5th,  பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் செயல் திட்டத்தை இந்த பதிவில் விவரித்திருந்தோம். On June 5th, World Environment Day, we have given our detailed action plan in this Post https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2023/06/villagers-to-regrow-forest-kantara.html அதன் தொடர்ச்சியாக கடந்த ஜுன் 24 அன்று திருவண்ணாமலை மாவட்டம் மலையனூர் செக்கடி கிராமத்திலிருந்து அருகில் உள்ள பொன்னை ஆற்று ( தென் பெண்ணை ஆற்று ) படுகையில் உள்ள காப்புக் காடுகளில் சிறுவர்கள் தாங்கள் செய்திருந்த வில்வ விதை பந்தை தூவினர்.  ஏதேச்சையாக அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனவர் திரு. தட்சிணா மூர்த்தி மற்றும் வனக் காவலர் திரு. ராஜேஷ் சிறுவர்களுக்கு வனத்தின் தன்மையை விளக்கி மரங்கள் குறைந்த இடங்களில் விதை பந்...

Live in SYNC with NATURE is YOGA இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்தலே யோகா

Image
  Trees are constantly interacting with universe on 24 x 7 x 365 days. All ancient saints did their penance under the tree to gain the universe wisdom. Synchronizing our breath in line with the Universe is the ultimate objective of Yoga, which trees are able to do naturally. So it is imperative for the human beings to keep themselves closer to the trees to sync oneself with nature become a Yogi, that's the objective of the International Yoga day being observed for the last 9 years ,every year on 21st June.  மரங்கள் 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களிலும் வருடத்தின் 365 நாட்களிலும் பிரபஞ்சத்துடன் தொடர்பிலேயே இருக்கின்றன. பிரபஞ்ச பேராற்றலை உணர ஞானம் பெற பண்டைய முனிவர்கள் மரத்தினடி தவம் செய்தே பெற்றனர். நமது சுவாசத்தையும் பிரபஞ்ச சுவாசத்துடன் ஒருங்கிணைந்து இயங்குவதே யோகாவின் நோக்கம். அந்த ஒருங்கிணைப்பை மரங்கள் இயல்பாகவே செயலாற்றுகின்றன. இந்த காரணத்திற்காகவே மனிதர்கள் மரங்கள் அடர்ந்த இடங்களில் வசிப்பது அவசியமாகும். அதன் மூலமே யோகத்தின் உயர் நிலையை ஒவ்வொரு மனிதரும் அடைய முடியும...

VILVAM seed balls making SIVAS வில்வ விதை பந்துகள் செய்த சிவக் குழந்தைகள்

Image
  திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு வட்டம் கோட்டை மலையனூர் செக்கடி கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் சிவக் குடும்பங்களை சேர்ந்த இளைய சிவனடியார்கள் சிவனுக்கு மிக உகந்த வில்வ மரத்தின் விதைகளை விதை பந்தாக்கி தந்தனர்.  The Young Sivas of Saivite families of Kasi Viswanathar Temple in Kottai Malayanur Chekkadi Village in Thandrampattu Block, Tiruvannamalai District made seed balls with Vilvam seeds, which is the most auspcious tree in saivite tradition. தங்களின் பிஞ்சு பாதங்களினால் செம்மண் மற்றும் தொழு உரத்தின் கலவையை மிதித்து மண்ணை செம்மையாக்கினர். சிறுவர்களின் உற்சாகம் அங்கிருந்த பெரியவர்களையும் தொற்றிக் கொண்டது. புவி வெப்பமயமாதலை தடுக்க இந்த புதல்விகள் மண்ணில் தங்கள் சக்தியினால் உரமேற்றினர்.  With their tender feet, the kids stamped the red soil with cow dung and mixed them thoroughly. The enthusiasm has to be seen to be believed. Their young energy duly earthed with this soil. வட்டமாய் அமர்ந்து விதை பந்துகளை உருவாக்கினர். மரங்களுக்கு இடையே அமர்ந்து மர ந...

Villagers to regrow the forest - Kantara Effect

Image
காந்தாரா பாணியில் காடுகள் மீட்டுருவாக்கம்   இன்று சுற்றுபுற சுழல் தினம் முதல் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள காப்புக் காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், கிராமத்து இளைஞர்கள்யும் ஒருங்கிணைத்து : From this day of World Environment Day, we are coordinating with all villages on the banks of River Thenpennai -Reserved forests to take up the following activities : 1. விதைகள் சேகரித்தல்  Tree seeds collection 2. விதை பந்துகள் தயாரித்தல் Seed balls making 3. விதை பந்துகள் தூவுதல் Seed balls sowing 4. மரக் கன்றுகளை வளர்த்தல் Growing plant nurseries 5. மரக் கன்றுகளை நட்டு வளர்த்தல் Plant and grow trees 6. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மர நாற்று பண்ணை அமைத்தல் Develop one plant nursery at least in each village 7. நெகிழி குப்பைகள் சேகரித்தல் - அவற்றை கட்டுமான பணிக்கு "பசுமை செங்கல்" ஆக மறு சுழ்ற்சி செய்தல்  Collecting all plastic wastes and upcycle them as ECO BRICKS                         ...

TREEmembrance மரம் நினைவை போற்றும்

Image
 

Black Board Teaching is not education கரும்பலகையில் கற்பிப்பது கல்வி அல்ல

Image
  விவசாயக் குடும்பத்தில் பிறக்காதவர்கள் கூட இன்று விவசாயத்தில் ஈடுபட வைத்ததற்கு நம்மாழ்வார் அய்யாவின் ஆக்கபூரவமான ஊக்குவிப்பே முக்கிய காரணம். பல கிராமங்களுக்கு சென்று பல விவசாயிகளிடம் பேசி, பழகி அவர்களை இயற்கை வழி விவசாயத்தின் பால் மீண்டும் இட்டு வந்து இன்று இயற்கை வழி விவசாயம் இந்த அளவிற்கு வளர்வதற்கு அயராது கடைசி மூச்சு வரை பாடுபட்டார். அய்யாவின் முயற்சியால் தான் மாட்டு சாணத்திலிருந்தே இடு பொருள் தயாரிக்கும் அளவிற்கு பல விவசாயிகள் முன்னேறி உள்ளனர். சிவன் கோவில்களில் பக்தர்களின் உடல்நலத்திற்காக மட்டுமே வழங்கப்பட்ட பஞ்சகவ்யாவை விவசாயிகளிடம் பிரபலபடுத்தினார். சுத்திகரிக்கப்பட்ட எண்ணை , இறக்குமதி செய்த பாமாயில் என்று பழகிப் போன மக்களை மீண்டும் மரச் செக்கெண்ணை நோக்கி திருப்பி இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட வீதிக்கு வீதி மரச் செக்கு எண்ணையை வரவழைத்த புரட்சி செய்தவர்.  அவருடைய மறுமலர்ச்சி புரட்சி கருத்துக்களில் இன்னமும் நாம் பரவலாக கொண்டு சேர்க்க வேண்டியது, கல்வி பள்ளிக் கூடங்களில் மட்டுமே கிடைக்கும் என்று நம்பும் மூட பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளதே. விவசாயியே பல்கலைகழகம்...

Allow the Mountain Forests to live மலைகாடுகளை வாழ விடுங்கள்

Image
  Few days ago almost every Newspaper carried this article about the alarming rate of disappearance of mountain forests at an alarming rate across the world due to multitudes of causes like : கடந்த சில நாட்களாக பல நாளிதழ்களிலும் அபாயகரமான வேகத்தில் மலைகாடுகள் அழிந்து வருவதை பற்றிய கட்டுரைகள் வெளி வந்துள்ளது. காடுகள் அழிவதற்கு முக்கிய காரணிகளாக : 1. Cutting trees for wood    மரப்பயன்பாட்டிற்காக மரங்களை வெட்டுதல் 2. Wild & man made fires - காட்டுத்தீ மற்றும் மனிதர்களால் வைக்கும் தீ 3. Expanding agriculture area on to hills - மலைகளையும் விவசாய நிலங்களாக்குவதால் 4. Poaching of animals - விலங்குகளை வேட்டையாடுவதால் 5. Quarrying of Hills - மலைகளை குவாரிகளுக்குவதால். We are losing mountain forests more quickly than before, the researchers noted, with the speed of loss accelerating by 50% between 2010 and 2018 compared with the period between 2001 and 2009. 2001 லிருந்து 2009 காலகட்டத்தை காட்டிலும் 50 சதவிகிதம் அதிக வேகத்தில் 2010 லிருந்து 2018 வரை உலகளவில் அதிகமாக மலை கா...