Posts

Raksha Bandhan 2026

Image
 

Gift of Abundance for nature by Nature

Image
  Responsible Citizens iYakkam profundly thanks Shri. Ln.Muruganandam Palaniappan of RJP Education trust, Chromepet for gifting us an Earth Augur machine to make pits for planting more trees. Lion.Shri.Ramanathan, who came to grace the occasion, presented us this valuable tool to support us in our green initiatives. Patron of RCi Shri. S.Sankararaman also graced the occasion. Mr. Ramanathan also immediately donated for the purchase of Saplings for our greening activities. Incidentally We found Mr. Muruganandam is sincere follower of Vethathiri Maharishi's SKY yoga. SKY stands for Simplified Kundalini Yoga. We at RCi consider a Tree as our mentor as a tree is most simplified form of kundalini Yoga, by bringing the Kundalini energy at its root to its crown chakra, the umbra of the tree as its full expansion expression. ஆர்.ஜே.பி கல்வி அறக்கட்டளையின் பொறுப்புள்ள நிறுவனர் திரு. அரிமா. முருகானந்தம் பழனியப்பன் அய்யா அவர்களை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம், மரம் நட குழி எடுக்கும் கருவியை ந...

Miracles of Nature - Green messages from 3 diff cities

Image
  When You would like to see greenery everywhere and if you get calls from different cities on the same day about greenery efforts by three different families is a dream come true for a green vision, சுற்று சுழலை நீங்கள் பசுமையாக்க வேண்டும் என்று நினைக்கும் போது முன்று வெவ்வேறு நகரங்களில் இருந்து முன்று குடும்பங்கள் ஒரே சம்யத்தில் உங்களை அழைத்து அவர்களின் பசுமை பணியை பற்றி தெரிவிக்கும் போது இந்த உலகமே பசுமையாகும் என்ற நம்பிக்கை வலுக்கிறது. 1. From Greater Noida, Uttar Pradesh - நொய்டா , உத்திர பிரதேசம் இந்த யூடுப் காணொளியை காணுங்கள் watch this YouTube Video https://youtube.com/shorts/8nR1t_yLE2I?si=EtRb_lk-Z1C9UOng நண்பர் திரு லலிதேஷ் குமார் மற்றும் அவர் மகன் சிறுவன் சஹஜ் மிட்டல் 2. Mylapore, Chennai, TN - மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு வில்வ மரக் கன்றுகளை வளர்த்து சிவ ஆலயங்கள் தோறும் நட்டு வரும் நண்பர் திரு பிரபாகரன். Mr Prabagaran growing vilva saplings on his terrace garden every year and planting it in siva temples in Chennai. 3. Ilanji, tenkasi district, TN - இலஞ்சி, தெங்காசி ...

Road safety Audit by Students

Image
  I ndia is facing a Crisis on road accidents, deaths & injuries . In this scenario, collectively every citizen of India has to contribute for the road safety in the Country is the objective of Responsible Citizens iyakkam   ( RCi ) , in preparing this road safety audit questionnaire to be conducted by Sr School & College going students to make them aware about the ground situation and do their bit as a part of Social responsibility endevour . RCi welcomes every educational institution to encourage their students to participate in this activity to capture current situation in every street in their residential & educational institutional area. When every student individually / or as a group does the audit, the society will witness a change in road safety. Fill-up this Road safety audit form: இந்த சாலை பாதுகாப்பு கள் ஆய்வு வினாத்தாளை பூர்த்தி செய்யவும் https://forms.gle/1ZSRU2WTTAmMS2fc7   இந்தியாவில் சாலை விபத்துகள், இறப்புகள் மற்றும் காயங்கள் தொடர்பான நெருக்...

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Image
  மலையோர கிராமங்களில் , வனங்களுக்கு அருகே இருக்கும் கிராமங்களிலும் விவசாயிகள் அதிகம் சந்திக்கும் சவால்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் பயிர்களை காட்டு விலங்குகள் -காட்டு பன்றி, மான்கள், குரங்குகள், மயில்கள் போன்றவைகளும் மற்றும் பெரிய காடுகள் அருகே இருக்கும் வயல்களில் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளும் பயிர்களை சேதப்படுத்துகின்றன. காட்டு விலங்குகள் காடுகளில் போதிய உணவில்ல்லாததால் தான் பெரும்பாலும் காடுகளுக்கு அருகே இருக்கும் வயல்களுக்கு உணவு தேடி வருகின்றன. இதனால் காட்டு விலங்குகளுக்கு நிரந்தரமாக உணவு கிடைக்க பல வகையான பழ மரங்களை வளர்க்கும் முயற்சிகளை தொடர்ந்து பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் முயன்று வருகிறது. கடந்த 30 நவம்பர் 2025 அன்று திருவண்ணாமலை மாவட்டம், மேல்பாச்சார் கிராமம் திரு தம்பி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மலையில் இருந்து ஓடி வரும் மழை நீரை தேக்குவதற்காக கட்டப்பட்டுள்ள்   கசிவு நீர் குட்டையில்  பழ மரக் கன்றுகளை நட்டோம்.  இயற்கை ஆர்வலர் திரு ரமேஷ் அனுமகொண்டா அவர்கள் இந்த மரக் கன்றுகளை ஏற்பாடு செய்தார். மா பலா கொய்யா நெல்லி சிறு நெல்லி மாத...

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

Image
காசி விஸ்வநாத்ர் ஆலயம் - குளம் மீட்டெடுத்து சுற்றி மரக் கன்றுகள் நட்டோம். மலையனூர் செக்கடி கிராமம், திருவண்ணாமலை மாவட்டம். Kasi Viswanathar Temple Tank encroachment removal & restoration of Temple Tank & tree plantation. Malayanoor Chekkadi Village, Tiruvannamalai District. காசி விஸ்வநாதர் கோவில் நிரவாகிகளின் திற்மையான செயல்பாட்டால் கோவிலின் குளம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. அதனை சுத்தம் செய்து வேலி அமைத்து 21.9.2025 அன்று பலவித மரக் கன்றுகளையும் கிராமத்து பொறுப்புள்ள குடிமக்களின் முன்னெடுப்பால் மரங்களுக்கு குழிகள் எடுத்து மரங்கள் நட்டோம். With the efficient initiative of the Trustees of Kasi Viswanathar Kovil trust, encroachment around the Temple tank was removed, cleaned, fenced and then trees were planted by the Responsible Citizens of the Village. நூற்றுக் கணக்கான மரக் கன்றுகளை தருவித்து கிராமத்து இளம் தளிர்கள் புடை சூழ " மரங்களை காப்போம் " என்ற உறுதி மொழி எடுத்து மரங்களை நட்டோம். இந்த காணொளியை காணுங்கள்  https://youtu.be/COAmBuhvs04   Watch This video. Wi...

Inter-dependence day - Street Dog

Image
Independence for All .  It is actually a day to be celebrated for inter- dependence. Street dogs reduce : 1. Rodents population 2. Robbery in the locality &  Reciprocates love & care in abundance. Dogs are community animal from cave man days.  They belong to the streets as they are only born on streets.   பொறுப்புள்ள் குடிமக்கள் இயக்கம் Responsible Citizens iYakkam 15.8.25  

நம்மாழ்வார் தெரு- 5ம் ஆண்டு- இரண்டாம் நம்மாழ்வார்

Image
 நம்மாழ்வாரை தேடி-  பயணம் -2 நம்மாழ்வார் தெரு பெயர் பலகை இட்டு 5 வருடங்கள் நிறைவும் நம்மாழ்வார் அய்யாவின் 87 ம் பிறந்த நாளை கொண்டாடு விதமாக, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், மேல்பாச்சார் கிராமத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் இணைந்து கொண்டாடினோம். கடும் வெயில் நேரத்திலும் "இயற்கை திரும்பும் பாதை"யின் அவசியத்தை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் நிறுவனர் திரு. கிருஷ்ண குமார், இந்த கடும் வெயிலே நம்மாழ்வார் விட்டு சென்றுள்ள இயற்கை மீட்பு பணியை இன்னும் வீரியமாக செய்ய வேண்டியதன் அவசியத்தை அனைவருக்கும் விளக்கினார். இந்த கிராமத்தின் முன்னோடி இயற்கை வழி விவசாயி திரு தசரதனின் பிள்ளைகள் செல்வன். யோகேஷ், செல்வி வேணி, செல்வி புவி ஆகியோர் நம்மாழ்வார் பற்றிய தங்களின் புரிதலை மழலை மொழியில் வெளிப்படுத்தினர். தங்கள் தலைமுறையிலும் இயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம் என்று உறுதி மொழி அளித்தனர், நம்மாழ்வார் அய்யாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யும் போது தான் திரு தசரதனின் பிறந்த நாள் பற்றிய குறிப்பும் கிடைத்தது . இது வரை வெறும் ஜாதக குறிப்பாக தமிழ் மாதமும் பிறந்த நட்ச...

நம்மாழ்வாரை தேடி - பயணம் 1

Image
                                   நம்மாழ்வாரை தேடி - பயணம் 1                                                                நம்மாழ்வார் ... நம்மை   ஆள்வார் 20ம் நூற்றாண்டு தொடங்கையதில் இருந்து இயற்கையின் மீது பல்ருக்கும் ஆர்வம் அதிகரித்து வந்தது. பலருக்கும் இயற்கையை பற்றிய சரியான புரிதலை பெற ஒரு வழிக்காட்டியை தேடி வந்தனர். அந்த சமயத்தில் இயற்கை வழியில் வாழ்வியலை அமைத்து கொள்ள ஒரு விடிவெள்ளியாக வழிக்காட்டியாக வந்தார் இயற்கை வழி வேளாண் விஞ்ஞானி திரு. கோ. நம்மாழவார். அந்த சமயத்தில்; அந்த காந்தத்தை அந்த ஏகாந்தம் மிகு வானகத்தில் கண்டு, உரையாடினோம் பலர். 2013ல் அவரின் பயிற்சி பட்டறையில் தீட்டப்பட்ட பொறுப்புள்ள இயற்கை ஆர்வலர்கள் பலர். அந்த படம் இதோ. அந்த படத்தில் இடது பக்க ஓரமாக குத்துகாலிட்டு கு...

நம்ம ஆழ்வார்களை போற்றுவோம் Hail Nammazhwars

Image
  இன்று (30.12.2024) இயற்கை வழி வேளாண் விஞ்ஞானி தெய்த்திரு. நம்மாழ்வார் அய்யா அவர்களின் 11வது ஆண்டு நினைவு நாள். அய்யாவின் உருவம் தான் மறைந்ததே அன்றி அவரின் உணர்வு இன்று எண்ணற்ற இயற்கை வழி விவசாயம் செய்யும் பல உழவர்களிடம் ஊடுபாவாக நிறைந்தே காணப்படுகிறது. கத்தியின்றி, இரத்தம் இன்றி ஒரு உண்மையான பசுமை புரட்சியை அய்யா பல்வேறு கிராமங்களுக்கும் நடந்து கூட சென்று பல நல்ல உள்ளங்களில் உள்ளொளியை ஏற்றி வைத்தார்கள். இன்று பல இளைஞர்களும் காணி நிலமாவது விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் ஊட்டியவர் நம்மாழ்வார் அய்யா.  அவரின் பெயரின் மூலக் காரணமான முதலாம் நம்மாழ்வாரையும் இன்னாளில் நினைவு கூறுவோம். ஆழ்வார்கள் அனைவரும் மார்கழி மாதத்தை பெருமாளை முழுவதுமாக வணங்குவதற்குரிய மாதாமாக என்றும் கொண்டாடியவர்கள்.  முதலாம் நம்மாழ்வாரும் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் இறைவனை கண்ட ஒரு சிறந்த தத்துவ பேரறிஞர். அவர் என்றென்றும் தான் பெற்ற ஞானத்தை ஒரு புளிய மரத்தினடியில் அமர்ந்தே அருளினார்கள். மரத்தினடியே இயற்கையில் இறைமையில் லயிக்க, பிரபஞ்ச பேராற்றலை உணர ஒரு உன்னத தலமாக போற்றியவர்.  நம் கால நம்மா...

Minister Hides Face & Citizens hide ?

Image
 Recently  Union Road Transport and Highways Minister Mr. Nitin Gadkari has candidly admitted in the parliament that " He tries to Hide his FACE during international conferences on road accidents "  Referring this article in the Magazine in India Today  https://www.indiatoday.in/india/story/nitin-gadkari-on-road-accidents-india-lok-sabha-discussion-2648900-2024-12-12 It is very clear why India is not able to reduce accidents despite the Minister took a vow to reduce it by half.  Minister expression & the way he puts it on citizens to change clearly indicates that there is no near future chance to reduce the accidents. Since he put the onus on the Responsible Citizens of the country, we wish to offer few suggestions, if implemented, he can hold his head high on any international forum on road safety. Hence we are directly addressing the minister directly on this issue & request all the readers of this article have to take responsibility to pass it on to t...

Green Kona Malai பசுமை கோண மலை

Image
முருகன் சிலைக்கு பின்பும் அரச மரம் நட்டுள்ளார்கள்  திருவண்ணாமலையில் 13 டிசம்பர் 2024 அன்று கார்த்திகை தீபம் ஏற்றும் சமயத்தில் மாவட்டத்தின் தாணிப்பாடி வட்டத்தில் உள்ள கோண மலையில் -பொறுப்புள்ள இளைஞர்கள் சிலர் 40 மரக் கன்றுகளை அன்று பெய்த மழை ஈரத்திலேயே குழி எடுத்து மரக் கன்றுகளை நட்டு தங்கள் கிராமத்தின் மலைகளை பசுமையாக்குவது தங்கள் பொறுப்பு என்ற நம்பிக்கை ஒளியை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளார்கள். On 13th Dec 2024 - Karthigai Deepam -Light was lit atop the Tiruvannamalai Hills. At the same time in the same district, Near Thanipadi town, using the wetness of overnight rain, Youth from the town planted 40 trees saplings including many fruit tree saplings on the Kona Malai Hill. This enlightened the possibility for greening many hills in this region to us at Responsible Citizens iyakkam. குறிப்பாக நண்பர்கள் திரு. மோகன் மற்றும் திரு. சங்கர் இருவரும் மிகவும் பொறுப்புடன் கடந்த 6 மாதங்ககளாகவே தாணிப்பாடி ஊருக்குள் பல இடங்களில் மரக் கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார்கள்....