Posts

பழ மரங்கள் நடுதலே சிறந்த அன்னதானம் Fruit Trees Planting is the Real Annadhanam

Image
  Vallalar 200 th Year of appearance வள்ளலார் இறந்து விட்டாரா ??? இரத்தமும் சதையும் உள்ள பரு உடலை ஒளி உடலாக மாற்ற முடியும் என்ற விஞ்ஞானத்தை தான் வாழ்ந்து காட்டி வழிக் காட்டி கொண்டிருப்பவர் அருட்பிரகாச வள்ளலார்.  இது மாய வித்தையில்லை. விஞ்ஞானிகளாலும் ஓப்புக் கொள்ளப்பட்ட அறிவியல், ஒளியிலிருந்து தான் இந்த உலகமே உருவானது என்பது. அதனால் உருவம் எதில் இருந்து வந்ததோ மீண்டும் அதே ஓளியாக முடியும் என்பதே.  ஒளி உடம்பை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வள்ளல் பெருமகனார் விளக்கியுள்ளார். ஒளி உடம்பை அடைய மிக எளிமையான வழியாக "ஜீவ காருண்ய ஒழுக்கம்" என்ற வாழ் நெறியில் வாழ்ந்து காட்டினார். அதன் வெளிப்பாடே "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பயிருக்கு தேவையான தண்ணீர், அதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.  தெய்வமணிமாலை என்ற அருட்பாடலில் சென்னையில் உள்ள கந்தகோட்டத்தில் உள்ள முருகனை போற்றி பாடியுள்ள பாடலில் "தரு ஓங்கு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே " என்ற பாடி "தருமமிகு சென்னை" என்றும் குறிப்பிடுகிறார். இதில் அவர் நாம் அனைவருக்கும...

Lord Krishna's environmental message கிருஷ்ணரின் சுற்றுசுழல் செய்தி

Image
  On this day when whole of the world , celebrates the birth of Lord Krishna, The Avatar's biggest message is to worship the Hill. By lifting the Govardhana Hill, dark skinned cow herd boy emphasized that the people residing in plains should always worship the hills first than any other form. இன்று பகவான் கிருஷ்ணனின் பிறந்தநாளை உலகமே கொண்டாடும் வேளையில், கிருஷ்ண அவதாரத்தின் மிக முக்கிய செய்தியே மலைகளை வணங்க வேண்டும் என்பதே. அந்த கறுத்த நிற மாடு மேய்க்கும் சிறுவன் கோவர்த்தன் கிரியை தன் சுண்டு விரலின் மூலம் தூக்கியதே தரையில் வாழ்பவர்கள் மலையையே முதலில் வணங்கும் வேண்டும் என்று உணர்த்தவே. Till today, Humans doesn't have a technology to build a natural hill. Hence we don't have any right to destroy the hills which we cannot recreate. As Responsible Citizens on this Planet, it is high time, we need to explore alternative natural options for building houses without destroying hills. All the sand, gravels, stones, cement, M-Sand, P-Sand are made from rocks in the Hill. So if we w...

Trees are the Sarvepalli மரங்களே சர்வபள்ளி

Image
Dr Trees are the greatest teachers. Trees teaches  Expansion Giving Forgiving & Living without taking  a stick ironically all sticks used by school teachers are made from Trees only. Classes under the trees are the best place to receive wisdom. A sign of a great teacher is they learn from the Children first. Schools are the place meant for exchange of ideas. Present day many teachers are under pressure and frustration and neither the teacher nor the students are really happy at the end of the class. What we need today are bi-directional teachers who enjoys interaction with students. Then many responsible students will emerge and society will be as responsible as the nature. Sarvepalli, where Dr Radha Krishnan was born, was a village near Tirutani in Tamil Nadu. The universe has chosen this village and a gentleman with this name, as to teach us all the Love towards Universe, which Radha Krishna philosophy propagates. Sarvepalli in Tamizh literally means " all encompassing ...

Vruksha Bandhan Continues தரு காப்பு தொடர்கிறது

Image
  Vruksha Bandhan Continues   தரு காப்பு தொடர்கிறது வேளச்சேரியின் மரங்களின் பயனை நன்கு உணர்ந்த உழைப்பால் உயர்ந்து வரும் நண்பர் - அயன் கடைக்காரர் திரு.ரஞ்சித்  முதல் ராக்கியை உதய ( ஒதிய ) மரத்திற்கு கட்டி இந்த வருட விருக்ஷா பந்தன் நிகழ்வை தொடங்கி வைத்தார். மரங்களின் பால் தன் அன்பை வெளிபடுத்த விரும்பும் பொறுப்புள்ள குடிமக்கள் யாரும் விருக்ஷா பந்தன் கட்ட ஏதுவாக ராக்கி ரிப்பன், மரங்களில் தொங்கவிடபட்டுள்ளது.  இங்கு வர முடியாத யாரும் அவரவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் மரங்களுக்கு ரக்ஷா பந்தன் கட்டி மரங்கள் இந்த பூமியில் மரங்களை காப்போம் என்று மரங்களுக்கு நம்பிக்கை அளிக்க பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது This Year Vruksha Bandhan has been started by the person who knows value of tree and its shades, Hard working Ironing Man of Velachery Mr. Ranjith by tying the first Rakhi to the Udhaya ( Othiya ) Tree. Responsible Citizens iyakkam every responsible citizen to tie rakhis to the trees and RCi has made the ribbons available on the trees itself. We also reque...

Vrukshabandan தரு காப்போம் தருமம் காப்போம்

Image
  வரும் ரக்ஷாபந்தன் ஆவணி அவிட்டம் நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் மற்றும் மலையனூர் செக்கடி காசி விஸ்வநாதர் திருக்கோயில் சிவனடியார்கள் இணைந்து கோவில் வாயிலில் இருக்கும் பல ஆண்டுகளாக மக்களுக்கு இளைப்பாறுதல் தரும் பாரம்பரியமான ஆலமரத்திற்கும் அரச மரத்திற்கும் ரக்ஷாபந்தன் கட்டி " விருக்ஷாபந்தனாக " மரங்களை காப்போம் என்ற உறுதி மொழி எடுத்து மிகவும் பொறுப்புள்ள உயிரினமான மரங்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளோம் . அனைவரையும் அன்போடு 27 ஆகஸ்ட் 2023 மாலை 4 மணிக்கு அழைக்கிறோம். நேரில் வர முடியாதவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மரங்களுக்கு " ராக்கி " கட்டி விருக்ஷாபந்தன் கொண்டாடும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம். Responsible Citizens iYakkam and Malayanoor Chekkadi Kasi Viswanathar Temple Siva devotees are planning to celebrate the Raksha Bandhan Festival as " Vruksha Bandhan " festival by tying a huge Rakki to the Huge Banyan and Peepul tree at the temple premises on 27th August 2023 at 4 PM. Please come and join ...

What India needs today ?? இந்தியாவிற்கு என்ன வேண்டும் ???

Image
   What India needs today ? More greenery to fight the climate change and freedom from usage of plastics.  இந்தியாவின் இன்றைய தேவை என்ன ? பருவ நிலை மாற்றத்தை குறைக்க பசுமையை அதிகரிக்க வேண்டும் மற்றும் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுபுற சூழல் பாதிப்பை குறைக்க வேண்டும். Year  after year forest cover is coming down. In Tamil Nadu for the 1st time in the history , school reopening in June 2023, has been postponed no of times due to excessive heat waves than anticipated. On the another front, usage of single use plastics has been growing to alarming levels, animals and human beings increasingly affected by micro plastic content in the food. வருடாவருடம் வனங்களின் அடர்த்தி குறைந்து கொண்டே வருகிறது. முதன்முறையாக தமிழ்நாட்டில் கடந்த ஜுன் மாதத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பது அதிக வெப்பத்தினால் தள்ளி வைக்கப்பட்டது. மறுபுறம் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் உயிரினங்களின் உணவில் ப்ளாஸ்டிக்கின் கலப்படம் அதிகரித்து வருகிறத...

Freedom from Plastic

Image
  What India needs today ? More greenery to fight the climate change and freedom from usage of plastics.  இந்தியாவின் இன்றைய தேவை என்ன? பருவ நிலை மாற்றத்தை குறைக்க பசுமையை அதிகரிக்க வேண்டும் மற்றும் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுபுற சூழல் பாதிப்பை குறைக்க வேண்டும். Year  after year forest cover is coming down. In Tamil Nadu for the 1st time in the history , school reopening in June 2023, has been postponed no of times due to excessive heat waves than anticipated. On the another front, usage of single use plastics has been growing to alarming levels, animals and human beings increasingly affected by micro plastic content in the food. வருடாவருடம் வனங்களின் அடர்த்தி குறைந்து கொண்டே வருகிறது. முதன்முறையாக தமிழ்நாட்டில் கடந்த ஜுன் மாதத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பது அதிக வெப்பத்தினால் தள்ளி வைக்கப்பட்டது. மறுபுறம் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் உயிரினங்களின் உணவில் ப்ளாஸ்டிக்கின் கலப்படம் அதிகரித்து வருகிறது. On t...