Posts

Tea = Cyclone டீ = புயல்

Image
  டிசம்பர் 4, 2023 வட தமிழக நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வந்து பாதித்தது, அது போன்ற புயல் வெள்ளத்தை தவிர்ப்பதற்கு பொறுப்புள்ள குடிமக்களாய் நாம் என்ன செய்யலாம் என்று நமது பதிவில் நகர் விட்டு நகர் விளக்கியிருந்தோம். இதே மாதத்தில் தமிழக தென் மாவட்டங்கள் நான்கிலும் டிசம்பர் 17,18 தேதிகளில் வரலாறு காணாத பெரு மழை பெய்து இன்னமும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவ்ட்டங்கள் இயல்பு நிலைக்கு முழுமையாக திரும்பவில்லை. தாமிரபரணி ஆற்றில் ஒரு கட்டத்தில் ஒரு இலட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வெறும் 8000 கன அடி செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கே சென்னை வெள்ளத்தில் மிதந்தது. தாமிரபரணி சென்னையில் ஓடியிருந்தால் சென்னையில் ஒரு மாதமானாலும் வெள்ளம் இறங்கியிருக்காது உயிர் சேதம் பல இலட்சத்தில் போயிருக்கும். தாமிரபரணி பெரும்பாலும் கிராமங்கள் ஊடாக பாய்வதால் மக்கள் தொகை பரவலாக இருந்த காரணத்தினால் உயிர் சேதங்கள் பெருமளவு குறைவாக உள்ளது.  பருவமழையின் கர்ப்பம் கலைந்தது டிசம்பர் மாதம் - தமிழில் மார்கழி மாதம் பொதுவாக மழை பெய்யும் மாதம் இல்லை. ஆனால் இந்...

சென்னை வெள்ளம் சொல்லும் பாடம் நகர் விட்டு நகர்

Image
  மீண்டும் சென்னையில் வெள்ளம் மீளுமா  நகரம் ??? 2015 பிறகு மீண்டும்  அதே டிசம்பர் 4, ஆனால் வருடம் மட்டும் 2023.  நகரெங்கும் வெள்ளம் , வீடுகளுக்குள் தண்ணீர் , மக்கள் அவதி, பொருட்கள் சேதாரங்கள் , பாதித்த  வாழ்வாதாரங்கள், சலிப்புடன் மீண்டும்  தொடரும்  நெருக்கடி மிகு நகர வாழ்க்கை. மூன்று மாதத்தில் பெய்ய  வேண்டிய  மழை மூன்று நாட்களுக்குள் பெய்கிறது. புதிய தலைமுறை தொ.கா. காணொளி லிங்க்  https://youtu.be/SU8ACs-pfBU?si=QX24D28a_K24ofLj நம்மாழ்வார் அய்யா  அன்றே  சொன்னார். " இனி   புயல் மழை  தான் பருவ மழை கிடையாது " என்று.  புயல் மழையை தவிர்ப்பது எப்படி ?? தமிழரின் வாழ்வியல் முறைப்படி வந்த சொலவடை " மாதம்  மும்மாரி மழை ". ஆனால் இன்று  மாதம்  மும்மாரி பெய்கிறதா ??? இல்லை . ஏன் பெய்வதில்லை ??  பருவமழை பெய்ய  அடிப்படை தேவை நாட்டில்  உள்ள மலைகள்  அனைத்திலும் அடர்ந்த மரங்கள் மூடிய புற்களை கொண்ட  அடர்வனம்.  ஒவ்வொரு மரமும் தனது இலைகளில் பல இலட்சம்  லிட்டர்  தண்ணீராய் சேமிக்...

திருவண்ணாமலை மரம் வளர்ப்போர் சங்க நிறுவனர் திரு ஜெகம் இராதாகிருஷ்ணன் இன்று விதையானார்

Image
  தன் வாழ்நாள் முழுவதும் மரங்களே மூச்சாக வாழ்ந்த  பலர் மனதிலும் மரங்கள் நட  தூண்டிய,  திருவண்ணா மலை  மாவட்டத்தில் பல   கிராமங்களிலும் மரங்கள் நட்ட அய்யா இன்று  தானும்  விதையானார். அவர் நினைவையும் அவர் பணியையும் அவர் நட்ட மரங்கள் பறை சாற்றும். பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் Responsible Citizens iYakkam 1st Nov 2023  

பழ மரங்கள் நடுதலே சிறந்த அன்னதானம் Fruit Trees Planting is the Real Annadhanam

Image
  Vallalar 200 th Year of appearance வள்ளலார் இறந்து விட்டாரா ??? இரத்தமும் சதையும் உள்ள பரு உடலை ஒளி உடலாக மாற்ற முடியும் என்ற விஞ்ஞானத்தை தான் வாழ்ந்து காட்டி வழிக் காட்டி கொண்டிருப்பவர் அருட்பிரகாச வள்ளலார்.  இது மாய வித்தையில்லை. விஞ்ஞானிகளாலும் ஓப்புக் கொள்ளப்பட்ட அறிவியல், ஒளியிலிருந்து தான் இந்த உலகமே உருவானது என்பது. அதனால் உருவம் எதில் இருந்து வந்ததோ மீண்டும் அதே ஓளியாக முடியும் என்பதே.  ஒளி உடம்பை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வள்ளல் பெருமகனார் விளக்கியுள்ளார். ஒளி உடம்பை அடைய மிக எளிமையான வழியாக "ஜீவ காருண்ய ஒழுக்கம்" என்ற வாழ் நெறியில் வாழ்ந்து காட்டினார். அதன் வெளிப்பாடே "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பயிருக்கு தேவையான தண்ணீர், அதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.  தெய்வமணிமாலை என்ற அருட்பாடலில் சென்னையில் உள்ள கந்தகோட்டத்தில் உள்ள முருகனை போற்றி பாடியுள்ள பாடலில் "தரு ஓங்கு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே " என்ற பாடி "தருமமிகு சென்னை" என்றும் குறிப்பிடுகிறார். இதில் அவர் நாம் அனைவருக்கும...

Lord Krishna's environmental message கிருஷ்ணரின் சுற்றுசுழல் செய்தி

Image
  On this day when whole of the world , celebrates the birth of Lord Krishna, The Avatar's biggest message is to worship the Hill. By lifting the Govardhana Hill, dark skinned cow herd boy emphasized that the people residing in plains should always worship the hills first than any other form. இன்று பகவான் கிருஷ்ணனின் பிறந்தநாளை உலகமே கொண்டாடும் வேளையில், கிருஷ்ண அவதாரத்தின் மிக முக்கிய செய்தியே மலைகளை வணங்க வேண்டும் என்பதே. அந்த கறுத்த நிற மாடு மேய்க்கும் சிறுவன் கோவர்த்தன் கிரியை தன் சுண்டு விரலின் மூலம் தூக்கியதே தரையில் வாழ்பவர்கள் மலையையே முதலில் வணங்கும் வேண்டும் என்று உணர்த்தவே. Till today, Humans doesn't have a technology to build a natural hill. Hence we don't have any right to destroy the hills which we cannot recreate. As Responsible Citizens on this Planet, it is high time, we need to explore alternative natural options for building houses without destroying hills. All the sand, gravels, stones, cement, M-Sand, P-Sand are made from rocks in the Hill. So if we w...

Trees are the Sarvepalli மரங்களே சர்வபள்ளி

Image
Dr Trees are the greatest teachers. Trees teaches  Expansion Giving Forgiving & Living without taking  a stick ironically all sticks used by school teachers are made from Trees only. Classes under the trees are the best place to receive wisdom. A sign of a great teacher is they learn from the Children first. Schools are the place meant for exchange of ideas. Present day many teachers are under pressure and frustration and neither the teacher nor the students are really happy at the end of the class. What we need today are bi-directional teachers who enjoys interaction with students. Then many responsible students will emerge and society will be as responsible as the nature. Sarvepalli, where Dr Radha Krishnan was born, was a village near Tirutani in Tamil Nadu. The universe has chosen this village and a gentleman with this name, as to teach us all the Love towards Universe, which Radha Krishna philosophy propagates. Sarvepalli in Tamizh literally means " all encompassing ...

Vruksha Bandhan Continues தரு காப்பு தொடர்கிறது

Image
  Vruksha Bandhan Continues   தரு காப்பு தொடர்கிறது வேளச்சேரியின் மரங்களின் பயனை நன்கு உணர்ந்த உழைப்பால் உயர்ந்து வரும் நண்பர் - அயன் கடைக்காரர் திரு.ரஞ்சித்  முதல் ராக்கியை உதய ( ஒதிய ) மரத்திற்கு கட்டி இந்த வருட விருக்ஷா பந்தன் நிகழ்வை தொடங்கி வைத்தார். மரங்களின் பால் தன் அன்பை வெளிபடுத்த விரும்பும் பொறுப்புள்ள குடிமக்கள் யாரும் விருக்ஷா பந்தன் கட்ட ஏதுவாக ராக்கி ரிப்பன், மரங்களில் தொங்கவிடபட்டுள்ளது.  இங்கு வர முடியாத யாரும் அவரவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் மரங்களுக்கு ரக்ஷா பந்தன் கட்டி மரங்கள் இந்த பூமியில் மரங்களை காப்போம் என்று மரங்களுக்கு நம்பிக்கை அளிக்க பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது This Year Vruksha Bandhan has been started by the person who knows value of tree and its shades, Hard working Ironing Man of Velachery Mr. Ranjith by tying the first Rakhi to the Udhaya ( Othiya ) Tree. Responsible Citizens iyakkam every responsible citizen to tie rakhis to the trees and RCi has made the ribbons available on the trees itself. We also reque...