காசி விஸ்வநாத்ர் ஆலயம் - குளம் மீட்டெடுத்து சுற்றி மரக் கன்றுகள் நட்டோம். மலையனூர் செக்கடி கிராமம், திருவண்ணாமலை மாவட்டம். Kasi Viswanathar Temple Tank encroachment removal & restoration of Temple Tank & tree plantation. Malayanoor Chekkadi Village, Tiruvannamalai District. காசி விஸ்வநாதர் கோவில் நிரவாகிகளின் திற்மையான செயல்பாட்டால் கோவிலின் குளம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. அதனை சுத்தம் செய்து வேலி அமைத்து 21.9.2025 அன்று பலவித மரக் கன்றுகளையும் கிராமத்து பொறுப்புள்ள குடிமக்களின் முன்னெடுப்பால் மரங்களுக்கு குழிகள் எடுத்து மரங்கள் நட்டோம். With the efficient initiative of the Trustees of Kasi Viswanathar Kovil trust, encroachment around the Temple tank was removed, cleaned, fenced and then trees were planted by the Responsible Citizens of the Village. நூற்றுக் கணக்கான மரக் கன்றுகளை தருவித்து கிராமத்து இளம் தளிர்கள் புடை சூழ " மரங்களை காப்போம் " என்ற உறுதி மொழி எடுத்து மரங்களை நட்டோம். இந்த காணொளியை காணுங்கள் https://youtu.be/COAmBuhvs04 Watch This video. Wi...
மலையோர கிராமங்களில் , வனங்களுக்கு அருகே இருக்கும் கிராமங்களிலும் விவசாயிகள் அதிகம் சந்திக்கும் சவால்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் பயிர்களை காட்டு விலங்குகள் -காட்டு பன்றி, மான்கள், குரங்குகள், மயில்கள் போன்றவைகளும் மற்றும் பெரிய காடுகள் அருகே இருக்கும் வயல்களில் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளும் பயிர்களை சேதப்படுத்துகின்றன. காட்டு விலங்குகள் காடுகளில் போதிய உணவில்ல்லாததால் தான் பெரும்பாலும் காடுகளுக்கு அருகே இருக்கும் வயல்களுக்கு உணவு தேடி வருகின்றன. இதனால் காட்டு விலங்குகளுக்கு நிரந்தரமாக உணவு கிடைக்க பல வகையான பழ மரங்களை வளர்க்கும் முயற்சிகளை தொடர்ந்து பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் முயன்று வருகிறது. கடந்த 30 நவம்பர் 2025 அன்று திருவண்ணாமலை மாவட்டம், மேல்பாச்சார் கிராமம் திரு தம்பி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மலையில் இருந்து ஓடி வரும் மழை நீரை தேக்குவதற்காக கட்டப்பட்டுள்ள் கசிவு நீர் குட்டையில் பழ மரக் கன்றுகளை நட்டோம். இயற்கை ஆர்வலர் திரு ரமேஷ் அனுமகொண்டா அவர்கள் இந்த மரக் கன்றுகளை ஏற்பாடு செய்தார். மா பலா கொய்யா நெல்லி சிறு நெல்லி மாத...
When You would like to see greenery everywhere and if you get calls from different cities on the same day about greenery efforts by three different families is a dream come true for a green vision, சுற்று சுழலை நீங்கள் பசுமையாக்க வேண்டும் என்று நினைக்கும் போது முன்று வெவ்வேறு நகரங்களில் இருந்து முன்று குடும்பங்கள் ஒரே சம்யத்தில் உங்களை அழைத்து அவர்களின் பசுமை பணியை பற்றி தெரிவிக்கும் போது இந்த உலகமே பசுமையாகும் என்ற நம்பிக்கை வலுக்கிறது. 1. From Greater Noida, Uttar Pradesh - நொய்டா , உத்திர பிரதேசம் இந்த யூடுப் காணொளியை காணுங்கள் watch this YouTube Video https://youtube.com/shorts/8nR1t_yLE2I?si=EtRb_lk-Z1C9UOng நண்பர் திரு லலிதேஷ் குமார் மற்றும் அவர் மகன் சிறுவன் சஹஜ் மிட்டல் 2. Mylapore, Chennai, TN - மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு வில்வ மரக் கன்றுகளை வளர்த்து சிவ ஆலயங்கள் தோறும் நட்டு வரும் நண்பர் திரு பிரபாகரன். Mr Prabagaran growing vilva saplings on his terrace garden every year and planting it in siva temples in Chennai. 3. Ilanji, tenkasi district, TN - இலஞ்சி, தெங்காசி ...
Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society