Posts

200 Years Saved - Dharma Protects the Tree ( Taru )

Image
Dharma saves the Tree (Taru) We could save 200 years with the last  two years efforts.  For the last two years, State Highway 6A in Tamil Nadu  was expanded for a four lane traffic. In this process there were 1000s of trees were cut by the state highways department. In this process, Responsible Citizens iYakkam with the support of Siva Temple Authorities at Malayanoor Chekkadi Village in Tiruvanna Malai District, approached all the government authorities to protect the two 200 years old trees. One is a Banyan Tree and the other is a Peepal Tree.  The State Highways department had put the survey stone denoting the two trees have to be cut for Highway alignment. We wrote letters to District Collector, District Forest Officer, The Environment secretary for intervention. Finally highways came to cutting only the Banyan tree and assured to leave the Peepal tree after pruning the branches. Our team didnt lose heart, at every opportune moment the Temple Trustee Mr. Ashok Ku...

Sivan Temple Bull rearing சிவன் கோவில் காளை மாடு வளர்ப்பு

Image
  மீண்டும் கோவில் காளை திட்டம் No Bulls in Villages - Even if a male calf is born it is meant for meat இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான பசுக்ளுக்கு சினை ஏற்றுவது ஊசி மூலமாகத்தான். முக்கிய காரணம் இன்று பல கிராமங்களில் காளை மாடுகளே இல்லை. பசுக்கள் காளை கன்றுகளை ஈன்றாலும் அவை வெட்டுக்கு ( மாமிசமாக ) அனுப்பப்படுகிறது. Cows impregnated by Artificial Insemination Only டிராக்டர்கள் வந்த பிறகு வயலில் உழுவதற்கு எருதுகளின் பயன்பாடுகள் குறைந்து விட்டது.  அதே போல் வண்டி மாடுகளின் தேவையும் குறைந்து விட்டது.  No use of Bulls for Human Beings  இதனால் கிராமங்களில் காளை மாடுகளை பராமரிப்பது எதற்கு என்ற எண்ணம் விவசாயிகள் மனதில் தோன்றியதால் கிராமங்களில் காளை மாடுகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. பசுக்களையும் அவைகள் பால் கறக்கும் வரையிலேயே பராமரிக்கிறார்கள். Temple Bull Project : இந்த சூழலில் தான் கிராமங்களில் மீண்டும் சிவன் கோவில்களில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்த பழக்கமான " கோவில் காளை " திட்டத்தினை மீட்க முடியுமா என முயற்சி செய்து வந்தோம்.  Sen...

Rain clouds to Karnataka - Dam it கர்நாடகா செல்லும் மழை மேகங்களுக்கு அணை கட்டுவோம்

Image
  வருடாவருடம் காவிரி நீர் பகிர்தலில் வரும் சங்கடம் இந்த ஆண்டு இன்னமும் அதிகரித்து பெங்களுரு நகரத்திற்கு தண்ணீரே இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.  தண்ணீரை வைத்து வெற்று அரசியல்வாதிகள் மக்களின் உணர்ச்சிகளோடு பொறுப்பில்லாமல் விளையாடி " தண்ணீர் தரமாட்டேன் தண்ணீர் தரமாட்டேன் "  என்று சொல்லச் சொல்ல இன்று கர்நாடகாவின் தலை நகரமான பெங்களுரு தன் கொள்ளளவை காட்டிலும் அதிக மக்களையும் கட்டிடங்களையும் நிரப்பி இன்று மிக மோசமான தண்ணீர் தட்டுபாட்டில் தவித்து பல மக்கள் அன்றாட குடி நீர், குளிக்க நீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.  1. காடுகளை அழிப்பது வளர்ச்சி அல்ல Destroying Forests is not Development இதற்கு நிரந்திர தீர்வு - மனிதனால் இதுவரைக்கும் உருவாக்கவே முடியாத மலைகளில் அடர்வன காடுகள் வளர்வதற்கு உகந்த சூழ்நிலைகளை உருவாக்குவதே. தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் வளர்ச்சி என்ற போர்வையில் பல காடுகளில் சாலைகள் போட்டு வனங்களின் அடர்த்தியை குறைத்து விட்டோம்.  இதனால் அளவோடு பல மாதங்களில் பெய்த பருவ மழை இன்று சில நாட்களில் அடர் வெள்ளமாக பெய்துவிட்டு போய்விடுகிறது. 2. மலைகள் தோற...

Plastic Bottles becomes Tree Guard on Responsible Republic Day at Velachery

Image
  Velachery Ram Nagar Residents Welfare Association conducted a Responsible Republic Day at Ram Nagar 1st street, Velachery.  Celebrations started with Flag unfurling done by Army Retired Service Personnel Mr. Anish Kumar.  இன்று வேளச்சேரி ராம் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பொறுப்புள்ள குடியரசு தினம் ராம் நகர் முதல் தெருவில் கொண்டாடப்பட்டது. நிகழ்வை ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி திரு. அனீஷ் குமார் இந்திய தேசிய கொடியேற்றி தொடங்கி வைத்தார். Many residents who participated in this Republic day, brought eco- bricks made from their home's plastic waste. Ram Nagar Shuttle Badminton Association Mr. Suresh coordinated the event. இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல குடியிருப்பு வாசிகளும் தங்கள் வீடுகளிலேயே பயன்படுத்திய நெகிழி புட்டிகளில் பயன்படுத்திய நெகிழி பைகளை அடைத்து எகோ ப்ரிக்ஸாக கொண்டு வந்திருந்தனர். ராம் நகர் பூப்பந்து விளையாடுவோர் கூட்டமைப்பின் திரு. சுரேஷ் ஒருங்கிணைத்தார். Responsible Citizens iYakkam's intiator Mr. Krishna Kumar empasized the need for reducing, ...

Eco Bricks to Tree Guard Event at Velachery Ram Nagar on Republic Day

Image
  In recent floods in Dec 2023 - Velachery Ram Nagar was inundated with flood water and many of its storm water drains were filled with plastic garbage affecting flow of flood water. To Prevent further floods it is the residents responsibility too avoid putting plastic wastes on road. On Bhogi day, 14th January 2024, when Responsible Citizens iYakkam in association with Ram Nagar residents welfare association, Paryavaran Samrakshan Samithi & Velachery Malayalee association conducted GREEN BHOGI at Velachery Ram Nagar - it is with enthusiasm some of the residents brought the eco bricks made from their house plastic waste, it radiated lots of positive energy and in fact motivated two young cricket playing kids to take up eco bricks making on the play ground itself. ( see this video of the event https://youtu.be/LWrjA9uqX7Q ) So we are inviting Responsible Citizens IN each & every house in Velachery to take up the responsibility to make at least ONE ECO BRICK from their own ...

Let us bottle that Plastic demon ப்ளாஸ்டிக் பூதத்தை பாட்டிலில் அடைப்போம்

Image
  கடந்த மாதம் வந்த வெள்ளத்தில் சென்னையின் பல தெருக்களில் தண்ணீர் அதிகம் தேங்கியதற்கு ப்ளாஸ்டிக் (நெகிழி ) கவர்களும் மிக முக்கிய காரணம். குடிமக்கள் பலரும் இன்னமும் கடைகளில் மெல்லிய பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை வாங்கி வந்து விட்டு கவர்களை சாலைகளில் விட்டெடிருந்து விட்டு செல்கிறார்கள். இதனால் தண்ணீர் போக வேண்டிய மழை  நீர் வடிகால் கால்வாய்கள் பலவும் அடைத்து கொண்டு சிறு மழைக்கு கூட சாலைகளில் தண்ணீர் தேங்கும் நிலைக்கு தள்ளி விடுகிறது. வீசப்படும் கவர்களை எரித்தும் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. இந்த கவர்கள் தண்ணீரிலும் அடித்து செல்லப்பட்டு கடல் வரைக்கும் சென்று கடல் வாழ் உயிரினங்களும் ப்ளாஸ்டிக்கை முழுங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் பொறுப்புள்ள குடிமக்களாக இந்த சுழ்நிலைக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தித்த போது நமது பயனுறு சூழல் அமைப்பின், வட தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திரு ஜவஹர் கிருஷ்ணன் - " பசுமையான வீடு " முறைப்படி ஒவ்வொரு வீடும் எப்படி அவர்கள் வீடுகளில் பயன்ப்டுத்தும் ப்ளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி முறைப்படி இந்த வீணான ப்ளாஸ்டிக் கவர்களை நாம் பயன்படுத்தும் 1லிட்ட...

Tea = Cyclone டீ = புயல்

Image
  டிசம்பர் 4, 2023 வட தமிழக நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வந்து பாதித்தது, அது போன்ற புயல் வெள்ளத்தை தவிர்ப்பதற்கு பொறுப்புள்ள குடிமக்களாய் நாம் என்ன செய்யலாம் என்று நமது பதிவில் நகர் விட்டு நகர் விளக்கியிருந்தோம். இதே மாதத்தில் தமிழக தென் மாவட்டங்கள் நான்கிலும் டிசம்பர் 17,18 தேதிகளில் வரலாறு காணாத பெரு மழை பெய்து இன்னமும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவ்ட்டங்கள் இயல்பு நிலைக்கு முழுமையாக திரும்பவில்லை. தாமிரபரணி ஆற்றில் ஒரு கட்டத்தில் ஒரு இலட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வெறும் 8000 கன அடி செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கே சென்னை வெள்ளத்தில் மிதந்தது. தாமிரபரணி சென்னையில் ஓடியிருந்தால் சென்னையில் ஒரு மாதமானாலும் வெள்ளம் இறங்கியிருக்காது உயிர் சேதம் பல இலட்சத்தில் போயிருக்கும். தாமிரபரணி பெரும்பாலும் கிராமங்கள் ஊடாக பாய்வதால் மக்கள் தொகை பரவலாக இருந்த காரணத்தினால் உயிர் சேதங்கள் பெருமளவு குறைவாக உள்ளது.  பருவமழையின் கர்ப்பம் கலைந்தது டிசம்பர் மாதம் - தமிழில் மார்கழி மாதம் பொதுவாக மழை பெய்யும் மாதம் இல்லை. ஆனால் இந்...